பிந்திய செய்திகள்

கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒரு கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் தீயில் அழிந்தன

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒருபதியான மார்பக கிளினிக் சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் ஒரு கோடி…

அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

பாடசாலை அதிபர்கள், பௌத்த குருகுல பள்ளி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள, 5…

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் சேவைக்கான கட்டணமாக டொலர்கள் அறவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் தொகையை டொலர்களில் அறவிடுமாறு…

பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பயங்கர குண்டுவெடிப்பு!

பாகிஸ்தான் – இந்திய எல்லையான லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் இந்தியப் பொருட்கள் விற்கப்படும் பான் மண்டியில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய ஐவர்

40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சரவதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூன்று பெண்களும் இரண்டு ஆண்களுமே இவ்வாறு…

அவுஸ்திரேலிய அரசின் விசேட அறிவிப்பு! 1,75,000 பேருக்கு அரிய சந்தர்ப்பம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சாதனை எண்ணிக்கையிலான வேலை வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் முயற்சியாக விசா பெறுவதற்கான கட்டணத்தில் சலுகை அறிவித்துள்ளது அவுஸ்திரேலிய அரசு. மாணவர் விசா…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதா?

நாளை மறுதினம் சனிக்கிழமை (22ம் திகதி) நடைபெறவுள்ள தரம் 5 புலமை பரிசில் பரீட்சைகளுக்கான நேரத்தில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கான…

கிளிநொச்சியில் நடக்கும் பயங்கர சம்பவம்! திணறும் அதிகாரிகள்

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியாத அளவில் மாவட்டத்தின் நிலைமை காணப்படுகிறது. பெரும் சுற்றுச் சூழல் ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சட்டவிரோத…

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியானது வர்த்தமானி!

அரச ஊழியர் தொடர்பில் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்க அரசாங்கம்…

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்

கோவிட் வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…