பிந்திய செய்திகள்

இலங்கையில் கொல்லப்பட்ட சிறுவர்கள்!

இலங்கையில் பெற்றோரின் பிரச்சினைகள் காரணமாக கொல்லப்பட்ட குழந்தைகள் தொடர்பான விபரங்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பெற்றோருக்கு இடையிலான வாக்குவாதங்கள் மற்றும்…

இலங்கையை இராணுவ மயமாக்க விடமாட்டோம் – ராஜித சூளுரை

இலங்கையை இராணுவ மயப்படுத்த நாம் ஒரு போதும் இடமளியோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது 25…

ஐக்கிய அமெரிக்காவின் பிளவு ஆரம்பம் (United America is going to be divided America)

இன்று ஜனவரி மாதம் 6ம் திகதி அமெரிக்காவின் தலைநகரத்தில் அமைந்துள்ள கொங்கிரஸ் (Congress) கட்டிடத்தினுள் எலெக்ரோரல் கொலிச்சால் (Electoral College) அனுப்பப்பட்ட  ஜனாதிபதித் தெரிவுப் பத்திரத்தை  உறுதிப்படுத்துவதற்காக…

தேரருக்கு பொதுமன்னிப்பென்றால் துமிந்த சில்வாவுக்கும் விடுதலை வேண்டும் – விமல் வீரவன்சஆணித்தரம்

ஊவா தென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கும் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என அமைச்சர்…

இராணுவஅதிகாரிகளை வெள்ளையடிப்பதற்காக கொரோன வைரசினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகின்றது- சர்வதேச அமைப்பு

இலங்கை அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவஅதிகாரிகளை வெள்ளையடிப்பதற்காக கொரோன வைரசினை பயன்படுத்துகின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளதுதென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அந்த…

பிரதமர் மகிந்த வெளியிட்ட அதிரடி கருத்து

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவில் கூட வெளிநாடுகளுக்கு வழங்கும் எண்ணம் தமக்கு கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உறுதிபட தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

இலங்கை விமானப் படையினரை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை?

பாடசாலைகளில் விமானப் படையினரை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக கல்வி அமைச்சு அறிந்திருக்கவில்லை என்பதுடன் விமானப் படையினரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு எந்த…

தேசிய கீதம் மொழி பெயர்க்கப்படுவதை அனுமதிக்க கூடாது

தேசிய கீதம் மொழி பெயர்க்கப்படுவதனை தடைசெய்ய வேண்டுமென தாய்நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரரால் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை புதிய…

விரைந்து செயல்பட்ட சுமந்திரனும் சாணக்கியனும்! பிரதமர் மஹிந்த பிறப்பித்துள்ள உத்தரவு

எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட…

மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் கொழும்பில் இன்று முக்கிய பேச்சு

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று…