பிந்திய செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேச்சுக்கு அழைப்பு விடுத்தது அரசு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொலைபேசியூடாகத் தன்னிடம் தெரிவித்தார் என்று…

இலங்கையில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது – மனோ கேள்வி

கடந்த அரசில் தேசிய நல்லிணக்கத்துக்குப் பொறுப்பான அமைச்சராக நானே இருந்தேன். இன்று உங்கள் அரசு அந்த அமைச்சையே அழித்துவிட்டதே. இந்தநிலையில், இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய…

ஐ.நாவின் கூட்டு உடன்படிக்கையில் மஹிந்த கையெழுத்திட்டது ஏன்? – மங்கள கேள்வி

இறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார்.…

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் கிளைமோர் குண்டு மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முல்லை வீதி கண்ணகிபுரம் பகுதியில் வீதியோரமாக கிளைமோர் குண்டு ஒன்று இன்று நேற்று கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை கடதாசி…

ஐ.நாவின் புதிய பிரேரணை குறித்து ஜெய்சங்கருடன் கூட்டமைப்பு பேசும் – சம்பந்தன் தெரிவிப்பு

இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் புதிய பிரேரணை, ஜெனிவா விவகாரத்தில் தற்போதைய அரசின் அசமந்தப்போக்கு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…

அத்துரலியே ரத்தன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

எங்கள் மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேசிய பட்டியலில் நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட அத்துரலியயே ரத்தன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கடந்த நாடாளுமன்றத்…

உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் -மைத்திரிபால

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்ற உலக சுகாதாரஸ்தாபனத்தின் கருத்தினை தான் ஏற்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை…

இராணுவத்தினரின் பிரதான கடப்பாடு தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வதே

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகளை இராணுவம் தற்காலிக அடிப்படையிலேயே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தி வருவதாக முன்வைக்கப்பட்ட…

எமது உறவுகளை சிறைகளில் மடிய விட வேண்டாம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாங்குளம் நகர் பகுதியில் இன்று காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் வாழ்வுரிமை கழகத்தின் ஏற்பாட்டில்…

உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ். பல்கலை மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை…