பிந்திய செய்திகள்

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

அனைத்து பாடசாலைகளையும் 11ஆம் வகுப்பு மாண வர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மீண்டும் திறக்க தீர் மானிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்…

உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக எந்த குழுவையும் நியமிக்கவில்லை- சுதர்சினி

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக எந்த குழுவையும் நியமிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதா…

ஜெனீவாவை கூட்டாகக் கையாள்வதற்கு 3 பிரதான தமிழ்க் கட்சிகள் இணக்கம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லுமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர், உறுப்பு நாடுகளிடம் கூட்டாகக் கோருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்…

மாகாணசபை தேர்தல்கள் குறித்த விடயத்தில் இந்தியா தலையிடாது-ஆங்கில வாரஇதழ்

மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இந்தியா தலையிடாது என இந்திய தூதரகத்தின் நம்பகதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன என சண்டே மோர்னிங் குறிப்பிட்டுள்ளதுதேர்தல்கள் தொடபான முடிவுகளில் தலையிடும் எண்ணம் இந்தியாவிற்கு…

இலங்கை வந்துள்ள சுற்றுலாப்பயணிகள் விதிமுறைகளை மீறுகின்றனர்

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஏற்பாட்டில் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளனர் என ஆங்கிலவாரஇதழ் தெரிவித்துள்ளது.இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர்…

படுகொலை செய்த இராணுவச் சிப்பாய்களை விடுதலை செய்யும் இந்த அரசாங்கம் -நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

படுகொலை செய்த இராணுவச் சிப்பாய்களை விடுதலை செய்யும் இந்த அரசாங்கம் ஏன் அரசியல் ரீதியாக பழி வாங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை என நாடாளுமன்ற…

நான் வித்தியாசமானவன்! கோட்டாபய அரசுக்கு மைத்திரி எச்சரிக்கை

“ஊடகங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தின் மீது கை வைப்பதற்கு சமமானதாகும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்…

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த உவத்தேன்ன சுமன தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த உவத்தேன்ன சுமன தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை அவர் திரும்பப் பெறவேண்டும் என்ற…

மத்திய அரசாங்கத்தை விடவும் மாகாணசபைகளால் மிகவும் அடிமட்டத்திலிருந்து செயற்பட முடியும்.-சரத்பொன்சேகா

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தவரையில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது என்றே கூறவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.…

ஜனாதிபதி படை அதிகாரிகளைப் பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் சாத்தியமாக்கலாம் -ரவூப் ஹக்கீம்

நாட்டின் சிவில் நிர்வாகத்துறை முழு இராணுவ மயமாகின்ற நிலையில் சென்றுகொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கொரோனா விடயங்களை கையாள்வதற்காக மாவட்ட ரீதியாக இராணுவ அதிகரிகள்…