பிந்திய செய்திகள்

இறுதிப் போரில் பங்கேற்றோர் வடக்கு கிழக்குக்கு நியமனம்

கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் 25 மூத்த இராணுவ அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை இராணுவத்…

திருகோணமலை மத்திய வீதி முடக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மத்திய வீதிப் பகுதியில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வீதி முடக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பி.சி.ஆர்…

இந்த நாட்டை இனவாத நாடு என்றே அடையாளப்படுத்த முடியும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமைகள் எதுவும் மாகாண சபை முறைமை ஊடாகக் கிடைக்கவில்லை. இதனால், நானும் மாகாண சபை முறைமையை எதிர்க்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்…

ஸ்ரீலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லையாம்! அடித்துக் கூறும் பாதுகாப்புச் செயலர்

போர்க்குற்றங்களில் ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபடவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவம் படுகொலைகளை இழைக்கவில்லை – எனவே நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் என…

தங்க நகையை அறுத்துச் சென்றவர் வவுனியாவில் மடக்கிப்பிடிப்பு

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அறுத்து தப்பிச்சென்ற நபர் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டு அருகே…

தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் – புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு

பிரச்னைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.…

மாகாணசபை முறைக்கு அப்பால் செல்ல வேண்டும் – கஜேந்திரகுமார் வலியுறுத்தல்

தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமைகள் எதுவும் மாகாண சபை முறைமை ஊடாக கிடைக்கவில்லை எனவும் இதனால், தானும் மாகாண சபை முறைமையை எதிர்ப்பதாகவும் நாடாளுமன்றஉறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

இன்று முதல் இராணுவத்தின் கைகளில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணி!

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணிகள் இன்று முதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. ஏறக்குறைய 11 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க நிறுவனம் இலங்கையில் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட்டு வருகின்றது.…

விக்கியின் முன்மொழிவு – சம்பந்தன்,கஜன் அணிகளுக்கு சமர்ப்பிப்பு.!

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், அநீதிகள் என்பன தொடர்பில் நீதியான – பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்…

நாடாளுமன்ற அமர்வுகள் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி

2021ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 05…