பிந்திய செய்திகள்

சொந்த வாகனமே போதும்! முன்னாள் மாநகர முதல்வருக்கு விழுந்த முதல் அடி

யாழ். மாநகர முதல்வராக தேர்வுசெய்யப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் மாநகர முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தினை மாநகர ஆணையாளர் கையளித்த நிலையில், அதனை ஏற்க மறுத்த மணிவண்ணன்…

நாடளாவிய ரீதியான திரையரங்குகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இலங்கையில் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் திரையரங்குகளை திறக்க பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தார். கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின்…

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை! யாழ்ப்பாணத்தில் கொடூரம்

யாழ்ப்பாணம், அரியாலை – புங்கன்குளம் பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு பிறந்த சிசு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்…

கூட்டமைப்பின் அடுத்த நகர்வு – மாவை வெளியிட்டுள்ள தகவல்

யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை இழந்திருந்தாலும் சபையில் தொடர்ந்து வரும் வரவு செலவுத் திட்டம் உட்பட அனைத்து விடயங்களையும் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா…

உலகில் இல்லாத ஒன்றை முஸ்லிம் மக்கள் கேட்கவில்லை! நீதியமைச்சர் காட்டமான பதில்

உலகில் இல்லாத ஒன்றை நாங்கள் கேட்கவில்லை என்று நீதியமைச்சர் அலி சப்ரி காட்டமாக பதிலளித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பில் தற்போது…

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும் மாவைக்கும் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள…

சுவிட்ஸர்லாந்தில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட முதியவர் திடீர் மரணம்!

சுவிட்ஸர்லாந்தின் லூசரன் மண்டலத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு முதியவர், ஊசி போட்ட சிலமணி நேரத்தில்…

உங்களது செயற்பாட்டினால்தான் யாழ். மாநகர சபையை இழந்தோம் -சுமந்திரன்

“உங்களுடைய தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ் மாநகர சபை முதல்வர் பதவியை நாம் இழந்திருக்கின்றோம். தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் மிக…

வடக்கு – கிழக்கு இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற யோசனையை அரசு தூக்கிக் குப்பையில் வீச வேண்டும்.”

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவுடன் தொடர்ந்து செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவுக்குச் சமர்ப்பித்துள்ள யோசனைகளில் வடக்கு…

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வருகிறது தடுப்பூசி

இலங்கை மக்களுக்கு கொவிட் தடுப்பூசி அடுத்த வருடம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…