பிந்திய செய்திகள்

கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை: உலகத்துடனான தொடர்பை இழந்த டோங்கோ தீவு

டோங்கோவில் கடந்த சனிக்கிழமை கடல் நீருக்கு அடியில் எரிமலை வெடித்தது. அதைத் தொடர்ந்து அந்த தீவு, நாடு உட்பட சில நாடுகளில் சுனாமி பேரலைகள் எழுந்தன. அதனால்…

பரீட்சை மையங்களாகும் வைத்தியசாலைகள்!

நாட்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் ‘கொவிட்’ வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கல்விப்…

24 மில்லியன் ரூபா செலவில் யாழ் போதானா வைத்தியசாலையில் திரவ ஒக்சிஜன் தாங்கி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 24 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி இன்று திறந்துவைக்கப்பட்டது. இன்று காலை இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதிப்…

இந்திய போர்க்கப்பலில் வெடிவிபத்து – மூன்று கடற்படையினர் பலி

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.ரன்வீர் கப்பலில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடமொன்று…

பிரான்ஸில் ஒரே நாளில் 4.64 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4 இலட்சத்து 64 ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 375 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து…

நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்

நாட்டில் எரிபொருள் இருப்பு இன்னும் 10 நாட்களுக்கே உள்ளதாகவும், டொலர்கள் இல்லாத காரணத்தினால் கடலில் பல எரிபொருள் கப்பல்கள் தரித்து நிற்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…

கொழும்பு துறைமுக நகருக்கு வருகை தந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!

கொழும்பு துறைமுக நகரின் Marina Promenade பகுதியைப் பார்ப்பதற்காக கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட 90,000 பேர் விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 8…

இருளில் மூழ்குமா இலங்கை? மூடப்பட்டது மின் உற்பத்தி நிலையம்!

இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் இன்மையாலேயே சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது எனவும்…

உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பகுதி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விஐபி முனையம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொதுமக்கள் பயணம் செய்யாத வகையில் மூடப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் மாத்திரமே விமான நிலையத்தின்…

இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருக்கும் பிரித்தானியா!

இலங்கையில் சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதிசெய்வதை முன்னிறுத்தி செயற்பட்டுவருபவர்களுக்கு ஆதரவை வழங்குவதில் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக அந்நாட்டின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி…