பிந்திய செய்திகள்

யாழ். மாநகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார் மணிவண்ணன் – வெளியானது முடிவு

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற மேயர் தெரிவுக்கான போட்டியில் வி. மணிவண்ணன் வெற்றிபெற்றுள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று புதன்கிழமை காலை வாக்கெடுப்பு நடைபெற்றது.…

கோட்டாபயவிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கைதிகள் பெயர் பட்டியல்!

சிறைக்கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்கும் திட்டத்தின் கீழ், சுமார் 450 கைதிகளின் பெயர் பட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள்…

மட்டக்களப்பில் முந்திரித் தோட்டம் ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் முந்திரித்தோட்டம் ஒன்றின் மரத்தின் கீழ் பாதுகாப்பாக பொலீத்தீன் பை ஒன்றினால் சுற்றிவைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று, ரவைகள் மற்றும் மகசீன் என்பனவற்றை செவ்வாய்க்கிழமை (29)…

கனடாவிலும் புதியவகை கொரோனா வைரசின் தாக்கம்.

கனடாவின் ரொறொண்டோ நகரத்திலுள்ள டெர்கம் பகுதியிலும் புது வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தப்பகுதியில் தமிழர்கள் அதிகமாய்  வாழ்கின்றனர்.   கனடாவின் தலைநகரமான ஒட்டோவாவிலும் நெற்றைய தினம் …

போர்க்குற்ற விவகாரம் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் -சுமந்திரன்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையிலிருந்து போர்க்குற்ற விவகாரம் அகற்றப்பட வேண்டுமென வெளிப்படையாக கோரிக்கை விடுப்பவர்களது கருத்தை தான் வெகுவாக மதிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும்…

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்த சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளை பின்பற்றவேண்டும்- சவேந்திரசில்வா

கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் அனைவரினதும் உடல்களை சுகாதார நிபுணர்களினதும் ஆலோசனையின் அடிப்படையிலேயே கையாளவேண்டும் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.கண்டியில் பௌத்தமதத்தலைவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர்…

கைவிலங்கினால் கழுத்தை நெரித்தார் அதுதான் சுட்டோம் – பொலிஸார் விளக்கம்

வேயங்கொடை – ஹல்கம்பிட்டிய பிரதேசத்தில் காவற்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான சந்தேகநபரது நீதவான் பரிசோதனை இன்று பிற்பகல் இடம்பெற்றது. அத்தனகல நீதவான் தலைமையில் இந்த பரிசோதனை இடம்பெற்றுள்ளது. அவரது…

சீனாவை உதறித் தள்ளினாலேயே -இலங்கைக்கு நிதியுதவி -அமெரிக்கா?

இலங்கைக்கு தொடந்தும் நிதியுதவியை வழங்குவதற்கு அமெரிக்கா கடுமையான நிபந்தனையை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே…

வவுனியாவில் காணாமற் போன தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் கிணற்றில் இருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை ஓமந்தை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்றையதினம் அவர்களது வீட்டில் இருந்துள்ளனர்.…

சிறைச்சாலைகளில் மேலும் 54 பேருக்கு கொரோனா

சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் கொ ரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மேலும் 54 பேர்  கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 50 பேர்…