பிந்திய செய்திகள்

ரஸ்யாவிலிருந்து கொரோனா வைரஸ் மருந்து வருகை -அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

ரஸ்யா தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் இதற்கான முயற்சிகள்…

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அரசிடம் கையளிப்பு – அடுத்த வாரம் இலங்கை பதில் அனுப்பும்

ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் விரிவான அறிக்கை கொழும்பு அரசுக்கு கையளிக்கப்பட்டுவிட்டது.…

கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் யார்? வெளியான தகவல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளரைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது. கடந்த 16ஆம் திகதி, யாழ். மாநகர…

ஊரடங்கு உத்தரவு உண்மைக்கு புறம்பான செய்தி -ஷவேந்திர சில்வா

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…

‘செழிப்பான நாளை வளமான தாய்நாடு’ -மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அரச பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர்…

மேய்ச்சல் தரை விவகாரம் பிள்ளையான் வெளியிட்ட தகவல்!

மட்டக்களப்பு மேய்ச்சல்தரை மற்றும் தொல்பொருள் தொடர்பாக 2016ஆம், 17ஆம் ஆண்டு ஆரம்ப திட்டம் நடப்பதற்கு அதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்மைப்பினரே காரணமாக இருந்ததனர் என…

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அனுப்பப்பட்ட 920 மில்லியன் நிதி எங்கே?

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு வழங்குவதற்கு என முஸ்லீம் வேர்ல்ட் லீக் என்ற அமைப்பு வழங்கிய 920 மில்லியனிற்கு என்ன நடந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ…

ஜனாஸா எரிப்பிற்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிட்ட சஜித்!

ஜனாஸா எரிப்புக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில்,…

சிறைச்சாலைகளில் வேகமாகப் பரவும் கொரோனா!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கு ஏற்பட்ட சுகயீனத்தை அடுத்து அந்த கைதி கடந்த…

குழந்தை வியாபாரம் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் குழந்தைகள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் இதுவரை 43 குழந்தைகளை விற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பல இணையத்தளங்களை நடத்தி அவர் இந்த வியாபாரத்தை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. எட்டு…