பிந்திய செய்திகள்

அரசாங்கத்திற்கு தக்கபாடத்தை புகட்டுவோம்! – ரிஷாட் பதியுதீன்

முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில் நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து…

மூடப்பட்டது அம்மாச்சி உணவகம்!

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மாச்சி உணவகம் நேற்றிலிருந்து மூடப்பட்டுள்ளது. வவுனியா திருவநாவற்குளத்தைசேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று…

முஸ்லிம்களுக்கு எதிராக களமிறங்கியுள்ள ஞானசாரதேரர்

பல்வேறு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் இலங்கையில் செயற்பட்டு முஸ்லிம் மக்களை திசைதிருப்புகின்றன. இவ்வாறு மக்களை திசை திருப்பும் நடவடிக்கைக்கு அரச அதிகாரிகளும் அரச ஊடகங்களும் துணைபுரிகின்றன. எனவே…

பண்டிகை காலத்தில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படுமா?

எதிர்வரும் பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி ஊரடங்கை பிறப்பிப்பதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்றுங்கள் – விடுக்கப்பட்ட கோரிக்கை

தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் என அழைக்கப்படும் பலாலி விமான நிலையத்திற்கு தமிழர்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு தமிழர் விடுதலைக்…

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் : இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய அறிக்கை

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை தனது அமர்வில் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தவுள்ள நிலையில் அமெரிக்கா மனித உரிமை பேரவையுடன் தனது ஈடுபாட்டை…

நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் அனைத்தும் நிறுத்தம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நத்தார் நள்ளிரவுத்திருப்பலிகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயரினால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயரினால் அனைத்து…

சுமந்திரன் அளாப்புகின்றார்! -விக்னேஸ்வரன்

திரு.சுமந்திரன் அவர்கள் சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம்.  பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக்  காலத்திலும் முட்டாள்கள்  ஆக்கமுடியாது எனத் தெரிவித்துள்ள…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதற்கான…

தோல்வி அடைந்தது கோட்டாபய அல்ல! மங்கள சமரவீர காட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஒரு வருட ஆட்சிக்காலம் தோல்வி என சிலர் கூறினாலும் அவரை ஆட்சிக்கு கொண்டு வந்த சிங்கள பௌத்த நிலைப்பாடே தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…