பிந்திய செய்திகள்

வரலாற்றுத் தவறுகள் திருத்தப்படும் – அமைச்சர் வாசுதேவ நம்பிக்கை

புதிய அரசியலமைப்பானது அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவதுடன், வரலாற்று ரீதியான தவறுகள் இம்முறை திருத்திக் கொள்ளப்படும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.…

சூட்சுமமான முறையில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கேரள கஞ்சா

அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார்-யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் 91 ஆம் கட்டை பகுதியில் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை…

அதிகாரப் பகிர்வும் கொடுத்துவிட கூடாது என்ற நிலைப்பாட்டில் சரத் வீரசேகர!

தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுத்துவிட கூடாது எனும் நிலைப்பாட்டிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண சபை…

காத்தான்குடியில் கைக்குண்டு மீட்ப்பு

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளங்குடாவில் சக்திவாய்ந்த கைக்குண்டு மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.எல்.எம்.முஸ்தபா தெரிவித்தார். ஆரையம்பதி தாளங்குடா கடற்கரை…

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களை பதிவு செய்ய முடிவு -கெஹெலிய ரம்புக்வெல்ல

முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்த உள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள்…

நேரடியாகவோ மறைமுகமாகவோ ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது!

நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்க கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்…

கூட்டமைப்புக்கு பக்கத்துணையாக அமெரிக்கா – தமிழ் தரப்புக்கும் அழைப்பு

ஜெனீவா தீர்மானம் தொடர்பான அமெரிக்காவின் யோசனை வரவேற்கத்தக்கது என புளொட்டின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு…

கொரோனாவை ஒழிக்க உருவாக்கப்பட்டதாம் மோட்டார் சைக்கிள் படையணி

காலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க 10 மோட்டார் சைக்கிள்களைக் கொண்ட ஒரு படையணி நிறுவப்பட்டுள்ளது. தெற்கு மாகாண சபையின் தலைமைச்…

எதற்காக மேலும் காலக்கெடு ? சுமந்திரனிடம் விக்னேஸ்வரன் கேள்வி

இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் காலக்கெடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள்? என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…