பிந்திய செய்திகள்

ஆனந்தராசா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிரான வழக்கின் உத்தரவு!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் பெப்ரவரி…

காரைதீவில் பதற்றம்- ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸார்!

காரைதீவு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட மாளிகைக்காடு பிரதான வீதியில் கட்டிடத்தின் ஒரு பகுதி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டதால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றும் போது பதற்ற…

ரணிலின் புதிய பயணம்

சகல நரித்தந்திரங்களையும் கற்றுத்தேர்ந்து, சந்தற்பங்களுக்கேற்ப காய்களைநகர்த்துவதில் பெயர்போன ரணில் அவர்கள் ஒரு பயங்கரமான அரசியல் நரி.பல மந்தைகளை தனி நரியாக நின்று தின்று பசியாறியவர் மட்டுமல்லஎப்போதும் தன்…

அமைச்சர் வாசுவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள்

எஹெலியகொட- தராபிட்டிய  பகுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டமொன்றை இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் நீர் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான…

ப .சத்தியலிங்கம் அரசியலில் ஓய்வு பெறுகிறார்

முன்னாள் வட.மாகாண சுகாதார அமைச்சரும், தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் செயலாளருமான ப.சத்தியலிங்கத்திற்கு, யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக வைத்திய அதிகாரி பதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அரசியலில் இருந்து…

மணியரசன், சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது இன்று வழக்கு விசாரணை

2008இல் விடுதலைப் புலகளுக்கு ஆதரவாக பேசியதாக பெ.மணியரசன், சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை, ஈரோடு நீதிமன்றில் இன்று காலை இடம்பெற்றது. ஈரோடு…

மட்டக்களப்பில் வருட இறுதி களியாட்ட நிகழ்வை நடாத்திய, விடுதி உரிமையாளர் உட்பட 47 பேர் தனிமைப்படுத்தலில்.

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வருட இறுதி புத்தாண்டு களியாட்ட நிகழ்வை நடாத்திய மட்டக்களப்பிலுள்ள பிரபல சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளர் உட்பட நிகழ்வை ஏற்பாடு செய்த  தனியார்…

மஹர சிறைச்சாலையில் பலியானோரில் நால்வர் சுடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த நால்வரின் பிரேதப் பரிசோதனைகள் உள்ளடங்கிய இரகசிய அறிக்கையொன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர்…

மின்சார வேலியில் சிக்கிய நபர் பலி

மொரவெவ – பன்குளம பிரதேசத்தில் வசிப்பிடங்களுக்குள் பிரவேசிக்கும் மிருகங்களை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் சட்ட விரோதமான மின்சார வேலியில் சிக்கியதில் ஒருவர் உயிாிழந்துள்ளார். இன்று காலை குறித்த நபர்…

எல்லாம் பொது மக்களின் கைகளிலேயே உள்ளது – ஷவேந்திர சில்வா

நீண்ட நத்தார் வார இறுதியில் மேற்கு மாகாணத்தில் நுழையவோ அல்லது வெளியேறவோ, மாகாணத்திற்குள் ஊரடங்கு உத்தரவினையோ அல்லது முடக்கலை விதிக்கவோ, பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவோ விரும்பவில்லை என்று அரசாங்கம்…