பிந்திய செய்திகள்

லொக்காவுக்கும் சொல்டாவுக்கும் ஆயுதங்களை வழங்கிய நபர் கைது!

பாதாள உலக குழு உறுப்பினர்களான அங்கொட லொக்கா மற்றும் சொல்டாவுக்கு ஆயுதங்களை வழங்கியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேகநபர் கைது…

முல்லை மீனவர்கள் நாளை போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை அன்று இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை எதிர்த்து போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர் இந் நிலையில் குறித்த போரட்டத்திற்கு மாவட்டத்தின்…

100 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 100 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும், 3 விசேட விமானங்கள் ஊடாக கட்டுநாயக்க விமான…

பி.சி.ஆர்.சோதனைக்கு ஒத்துழைக்காதோரின் சொத்துக்கள் தடை

கொவிட்-19 வைரஸ் தொற்றை உறுதிச்செய்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களது சொத்துக்களை தடைச்…

உலகிலேயே மிகவும் செயற்றிறன் வாய்ந்த கொவிட் தடுப்பு மருந்து

உலகிலேயே மிகவும் செயற்றிறன் வாய்ந்த கொவிட் தடுப்பு மருந்தை விரைவில் தருவிக்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். நேற்று (12) அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வைத்…

இம்முறை பண்டிகைகளை வீடுகளிலேயே கொண்டாடுங்கள்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

மக்கள் அனைவரும் பண்டிகைகளை தமது குடும்பத்தாருடன் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.இது தொடர்பில் அவர்…

ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் – மஸ்கெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியாவில் இன்று (13) அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள்…

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியின் ISIS !! மூளையாக செயற்பட்டவர் அவுஸ்ரேலியாவில் சிறையில்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியின் ISIS அமைப்பு இருந்துள்ளமை  விசாரணைகளில் தெரிவந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக  செயற்பட்டவர் ஐஎஸ் அமைப்பின் இலங்கை தலைவர் தற்போது  அவுஸ்ரேலியாவில்…

உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதி.?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ்…

பண்டிகை காலங்களில் நாடு முடக்கப்பட்ட மாட்டாது

நாட்டில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மேலும் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்து, பிரதேசங்களை தனிமைப்படுத்தவோ, ஊரடங்கு உத்தரவை அமுலாக்கவோ தேவை ஏற்படாது என கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான…