பிந்திய செய்திகள்

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இலங்கையின் தற்போதைய நிலையில் தனிநபர் கடன் 8 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda AmaraWeera) தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது கடுமையான நெருக்கடிகளுக்கு…

அரசாங்க மற்றும் ஓய்வூதியம் பெறுநர்களுக்கான விசேட சுற்றறிக்கை வெளியானது

அரச சேவையாளர்களுக்கும், ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது.

தேங்காய் விலை ராக்கெட் வேகத்தில்! இன்னும் விலை எகிறும்

சந்தையில் தேங்காயின் விலை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரித்துள்ளது. விளைச்சல் குறைவடைந்துள்ளமையே விலை அதிகரிப்புக்கான காரணம் என இலங்கை தெங்கு செய்கையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உரம்…

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: பாடசாலை மாணவன் இரகசியத் தகவல்

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல புனிதர்கள் தேவாலய’ வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில், 13 வயது பாடசாலை மாணவன்…

ஒரே நாளில் 70 லட்சத்தை இழந்த புகையிரத திணைக்களம்!

ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டத்தினால் 70 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகளின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் ஒரே…

கொழும்பில் தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

 கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர்கள் விபரங்களை பதியும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கத்துடனும் கொழும்பில்…

பரீட்சை திகதிகளில் மாற்றமா? வெளியாகியுள்ள அறிவிப்பு

2022ஆம் வருடத்தில் க.பொ.த (உ/த), தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை ஆகியவை நடைபெறும் தினங்களில் மாற்றமெதுவும் இல்லை என கல்வி அமைச்சின்…

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை – எதிரணி எம்.பி சுட்டிக்காட்டு

சர்வதேச அரங்கில் டொலரை சூழற்சி முறையில் கொடுக்கல் வாங்கல் செய்யக் கூடிய நிலை காணப்படுகின்ற போதிலும், தற்போதைய சூழலில் அந்த வாய்ப்பு இலங்கைக்கு இல்லாது போயுள்ளது என…

யாழ்ப்பாணம் யாருக்குச் சொந்தம்? சீனத் தூதுவரின் பகீர்த் தகவல்

யாழ்ப்பாணம் என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள நகரமே அன்றி வேறு எந்த நாட்டினதும் தெற்கில் அமைந்துள்ள நகரம் அல்ல என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi…

ஏழை நாடுகளை தன் வலையில் சிக்க வைக்கிறதா சீனா? அம்பலமாகும் தகவல்கள்

ஏழை நாடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சீனா விமர்சனங்களை எதிர்கொள்கிறது. சீனா கடன் கொடுத்த நாடுகள், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், அந்நாடுகள் பெய்ஜிங்கின்…