பிந்திய செய்திகள்

அபிவிருத்திக்கு தடையாக இருக்க மாட்டோம்-MP.சிறிதரன்

இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வடக்கு, கிழக்கு…

ஐந்து ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் துரித அபிவிருத்தி

அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்படும்.” என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2021ஆம்…

மஹர சிறைச்சாலை மோதல் – 145 பேரிடம் வாக்குமூலம்

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக மேலும் 29 பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தினை பதிவுசெய்துள்ளது. அந்தவகையில் 09 சிறை அதிகாரிகளிடமும் 20 கைதிகளிடமிருந்தும்…

சடலமாக மீட்கப்பட்ட 26 வயது யுவதி

முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்வபுரம், கோயிற்குடிருப்பை சேர்ந்த 26 வயது சசிப்பிரியா…

கொரோனா தடுப்பூசி பற்றி சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தேவையான…

உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளது

போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத்பொன் சேகாவுக்கு, மனோ கணேசன் சபையில் பதிலளித்தார். நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்திலேயே…

சீன, ஆங்கில மொழிகளில் மாத்திரம் ரயில்வே நிலையத்தில் அறிவிப்பு பலகை!

கல்கிஸை ரயில் நிலையத்தில் மாண்டரின் (சீன) மொழியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை குறித்து இலங்கை ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது நீண்ட தூர ரயில் சேவைகளின் விபரங்களை அறிவிப்பானது…

ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் ஆண்டவர்!

போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போப்பின் முதல் அமையவுள்ள இந்த பயணம், வத்திக்கான் தனது முன்னோர்களைத்…

பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக்…

உந்துருளி ஓட்டப்பந்தயம்; இளைஞர்கள் குழு கைது

உந்துருளி ஓட்டப்பந்தயம் ஒன்றை நடத்துதற்கு தயாரான இளைஞர்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. கிம்புளாவெலயில் இருந்து சிறி ஜெயவர்தனபுர வைத்தியசாலை வரையில் அவர்கள் இந்த போட்டியை நடத்த…