பிந்திய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் அறிக்கை -2020

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2020  எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். உலகில் மிகவும் தொன்மையான எமது இனத்தின் தேசிய…

மாவீரர்களை நினைவு கூர்ந்தமையால் நாடாளுமன்றில் சுமந்திரனுக்கு கடும் எதிர்ப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராடி உயிர்நீத்தவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நினைவு கூர்ந்தமையால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்…

தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு – இலங்கை போக்குவரத்து சபை

இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்தின் மூலம் அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் மரணமடைந்தால் 50,000…

நாடாளுமன்ற உரையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு…

சங்கானை பகுதியில் உள்ள மீன் சந்தை மூடப்பட்டது

சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபான சாலை என்பன மறு அறிவித்தலை வரை மூடப்பட்டுள்ளன. அத்துடன், சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர்…

ஜனாதிபதியின், பொது மன்னிப்பின் கீழ்.. சிறைக்கைதிகள் விடுதலை

சிறைகளில் கொரோனா தொற்று பரவுவதைக் கருத்திற் கொண்டு கைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 600 கைதிகள் பொது…

விடுதலை வீரர்கள் என்றும் எம் இதயங்களில் வாழ்வார்கள் – தீபமேத்திய பின் விக்கினேஸ்வரன்

“தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர்.” தனது வாசஸ்தலத்தில் விடுதலை வீரர்களுக்கு…

மாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்ற அருட்தந்தை கைது!

மாவீரர்களுக்கு குருமடத்தின் முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்க தயாரானதாக குருமட அதிபர் அருட்பணி பாஸ்கரன் அடிகளார் சற்றுமுன் கைது. யாழ் மடுத்தினார் சிறிய குருமடத்திற்கு முன்பாக அவர் இன்று…

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கூரை மீதேறி போராட்டம்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டு ஆயுள் தண்டனைஅனுபவித்துவரும் கைதிகள் ஆர்ப்பட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் கூரை மீதேறி குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை…

மாவீரர் வீடு சுற்றிவளைப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் செயலாளரும் மாவீரர் ஒருவரின் சகோதரருமான பீட்டர் இளஞ்செழியன் என்பவரது வீட்டில் தனது சகோதரனுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வரும் நிலையில்…