பிந்திய செய்திகள்

இலங்கை விரையும் சக்தி மிக்க போர்க்கப்பல்

ஜேர்மனிய போர்க்கப்பலான பேயர்ன் (Bayern) நாளை மறுதினம் சனிக்கிழமை இலங்கை வந்தடையும் என்தோடு ஜனவரி 18ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார்…

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம்

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 2022 ஜனவரி 15 ஆம் திகதி அதிமேதகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

இலங்கை வந்துள்ள சீன நிபுணர்!

சீன நிபுணர் ஒருவர் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இயந்திர கோளாறை ஆராய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று செயலிந்ததையடுத்து,…

யாழில் ஆங்காங்கே திடீரென முளைத்த 5ஜி கோபுரங்கள்!

யாழ்.சாவகச்சோி – மீசாலை மற்றும் கிராம்புபில் பகுதிகளில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றினால் 5ஜீ மெற்றும் ஸ்மாட் லாம்போல் கோபரங்கள் நிறு்வப்பட்டு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள்…

புகலிடம் கோர காத்திருப்பவர்களுக்கு பிரித்தானிய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

பிரித்தானியாவில் புகலிடம் கோர காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றைய அந்நாட்டு உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் 18 வயதுக்கு குறைவு என தெரிவித்து புகலிடம் கோருவதை தடுக்க…

இலங்கையர் வசமுள்ள வெளிநாட்டு நாணயங்கள் அபகரிக்கப்படுமா? நீதிமன்றம் போட்ட உத்தரவு

இலங்கையர் வசமுள்ள அமெரிக்க டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை ரூபாயாக மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கி பிறப்பித்த உத்தரவு எதிரான ரிட் மனுவை எதிர்வரும் 20ஆம் திகதி…

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ராட்சத கடல் டிராகன்!

பிரித்தானியாவின் ரட்லாந்தில் உள்ள Rutland வாட்டரில் டால்பின் போன்ற இக்தியோசரின் 30 அடி எலும்புக்கூட்டை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். மேலும், பிரித்தானியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான…

மின்துண்டிப்பு தொடர்பில் வெளிவந்த விசேட அறிவிப்பு

இலங்கை மின்சார சபை திட்டமிடப்பட்ட மின்வெட்டு தொடர்பான அட்டவணையை நேற்று வெளியிட்டுள்ளது. நாட்டில் தொடரும் மின்வெட்டு விவகாரம் தொடர்பில், மின்சாரம் மற்றும் வலுச்சக்தி துறைகளின் தலைவர்களுடன் நேற்று…

இலங்கைக்காக முண்டியடிக்கும் வெளிநாடுகள்! எதற்காக தெரியுமா?

இலங்கைக்கு உதவி புரிய பல நாடுகள் தயாராக இருப்பதாக வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளார். இன்று (10-01-2022) இடம்பெற்ற…

சீனாவிற்கு அடிமை சாசனம் கொடுத்த இலங்கை? இந்தியப் பெருங்கடலும் இலக்கு

இலங்கை சீனாவிற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த ஒரு நாடாக மாறி வருகின்றது என்கிறார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran).…