பிந்திய செய்திகள்

நியுயோர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து -குழந்தைகள் உட்பட 19 பேர் கருகி பலி

பிலடெல்பியாவில் நடந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சில தினங்களில், நியுயோர்க்கில் மீண்டும் ஒரு தீ விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நியுயோர்க்…

சீன வெளிவிவகார அமைச்சரிடம் கோட்டாபய தெரிவித்த தகவல்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, (Wang Ji ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இச்…

இன்று முதல் வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள்

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்காலிகமாக…

யாழ். நாகவிகாரை காணி தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை

யாழ்ப்பாணத்தில் நாகவிகாரை அமைந்துள்ள காணி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலுக்குச் சொந்தமானது என யாழ்.மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாகவிகாரை அமைந்துள்ள…

வெளிநாட்டிலிருந்து இலங்கையில் ஏமாற்றப்படும் இளம் பெண்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

லண்டனில் வசிக்கும் நபர் ஒருவர், இலங்கையில் உள்ள இளம் பெண்களுடன் நட்பு வைத்து சமூக வலைதளங்களில் பணத்தை கொள்ளையடிக்கும் மோடியின் நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்…

சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீா் : சீனா வெளியிட்டுள்ள ஆதாரம்!

சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீா் இருப்பதற்கான ஆதாரங்களை சீன விண்கலம் கண்டறிந்துள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சந்திரனின் ஆய்வு மேற்கொள்வதற்காக 2020, நவம்பரில் சீனா, சாங்கே-5…

வெளியானது இலங்கை வாங்கிய கடன் விபரம்!

இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பட்டியல் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

நடு வீதியில் கழுத்தை அறுத்த தற்கொலை செய்த நபர்! திடுக்கிடும் சம்பவம்

ராகம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றை நபர் ஒருவர் உடைத்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (09-01-2022) காலை 10.30 மணியளவில்…

பாரிய வீழ்ச்சியில் தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 20 டாலர்கள் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன, இது இரண்டு மாதங்களில் இல்லாத குறைந்த அளவாகும். உடனடி…

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக அரிசி, சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வந்துள்ள ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள்…