பிந்திய செய்திகள்

இராட்சத இயந்திரத்தை தயாரித்துள்ள சீனா

இலங்கைக்காக இராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரமொன்றை சீனா தயாரித்துள்ளது. சீனாவின் ஹுனான் மாகாணத்தின் சாங்ஷாவில் உள்ள தொழிற்சாலையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரம் தெரிவித்துள்ளது.…

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலாவதியாகும் தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுப்படியாகும் என…

இத்தாலியிலிருந்து வந்த விமானத்தில் 173 பேருக்கு கொரோனா

இத்தாலி நாட்டிலிருந்து பஞ்சாபுக்கு ஒரே விமானத்தில் வந்த 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.…

மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு ஏறக்குறைய பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நவம்பர் மாத இறுதியில், நாட்டின் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2 மில்லியன்…

மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

கடந்த 2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதகர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி மூலமான விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கை முன்னெடுத்திருப்பதாக பரீட்சை திணைக்களம்…

வெளிநாட்டிலிருந்து வருகை தருவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை…

கிளிநொச்சியில் பதற்றம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில்  இன்றுகாலை ஏற்பட்ட தீப்பிரவலால் வீதி போக்குவரத்து  பாதிக்கப்பட்டதுடன் சி  அங்கு பதற்றமும் நிலவியிருந்தது. இதனையடுத்து  தீயணைப்பு படையினரால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.…

முள்ளிவாய்க்காலை வேடிக்கை பார்த்தவர்களுக்கு இன்று என்ன நிலை!

இலங்கையில் மக்கள் தற்போது அதியாவசிய பொருட்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் அன்று முள்ளிவாய்க்காலில் நம்மவர்கள் செத்துமடிகையில் வேடிக்கை பார்த்தவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைகண்டு…

குவைத்தில் கனமழை : வெள்ளக்காடாக மாறிய பல இடங்கள்!

குவைத்தில் பெய்ந்த பலத்த கனமழை காரணமாக தண்ணீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடம் மீட்பு குழு, தீயணைப்புத் துறை காவல்துறை, நகராட்சி…

டொலர் தட்டுப்பாடு – மற்றுமொரு நெருக்கடியில் சிக்கியது சிறிலங்கா

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான டொலர் நெருக்கடியானது ஏற்றுமதித் தொழிலை பாதித்துள்ளதாக ஏற்றுமதியாளர்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நாளிதழின் படி, ஏற்றுமதிக்கான கப்பல் கட்டணங்கள்…