பிந்திய செய்திகள்

காரைநகர் கசூரினா கடலில் காணாமற்போன யாழ்.இந்து மாணவன் சடலமாக மீட்பு

காரைநகர் கசூரினா கடலில் குளித்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன மாணவன் சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில்…

கடும் நெருக்கடியில் இலங்கை – தக்கசமயத்தில் உதவ முன்வந்தது இந்தியா

உணவு மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை…

யாழில் இருந்து சென்ற புகையிரதம்; நண்கபல் இடம்பெற்ற கோர விபத்து

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த உத்தரதேவி கடுகதி ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று நண்பகல் வனவாசலைப் பகுதியில்…

அத்தியாவசிய பொருள் ஒன்றின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கையில் அரிசி விலை சந்தையில் மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.10இல் இருந்து ரூ.30 ஆக அதிகரித்துள்ளது. மேலும்…

பிரான்ஸில் ஒரே நாளில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு! இத்தனை பேரா?

உலக அளவில் திடீரென மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதேவேளை, பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில்…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது. 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…

சிறிலங்கா படை அதிகாரிக்கு அமெரிக்கா ஆப்பு!

சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவை (Udaya Perera) போர்க்குற்றச் சந்தேக நபராக அமெரிக்கா பெயரிட்டுள்ளது. அத்துடன் அவர் அமெரிக்காவிற்குள் நுழைய…

கிளிநொச்சியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; லண்டனில் இருந்து வந்த பெண் உரப்பையில் சடலமாக

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில்  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும்  நிலையில் குறித்த சம்பவம் …

சுற்றாடல் அமைச்சிலிருந்து காணாமற் போயுள்ள மில்லியன் கணக்கான பணம்

சுற்றாடல் அமைச்சிலிருந்த 96 மில்லியன் ரூபாய் காணாமல் போயுள்ளமை தொடர்பில் உடன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் முடிவில் மிகுதியாக இருந்த பணமே காணாமல்…

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும்…