பிந்திய செய்திகள்

சுவிஸ்சில் யாழ் பெண் தற்கொலை முயற்சி! 60 ஆயிரம் பிராங்குடன் முதலாளி தப்பி ஓட்டம்

சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுவிஸ்…

பேருந்து கட்டண அதிகரிப்பு -இன்று வரவுள்ள அறிவிப்பு

எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்த நிலையில் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவேண்டுமென பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று…

அரிசி வாங்க திடீரென குவிந்த மக்கள்

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வதந்தி பரவியதை அடுத்து இன்று (28) காலை காலி பெலிகஹா பகுதியில் உள்ள அரிசி மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்பாக பெருமளவு…

கிளிநொச்சி ஆனைவிழுந்தானில் மோட்டார் குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரையான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அக்கரையான் காவல் நிலைய பிரிவுக்கு உட்பட்ட ஆனைவிழுந்தான் காட்டுப்பகுதியிலேயே இக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த…

இலங்கையில் இதற்கு ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் நடப்பு ஆண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை சுமார் ஒரு இலட்சம் சுற்றுலாப்பயணிகள் மாத்திரமே வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலாப்பயணிகளின்…

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.…

2, 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி

இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா (Chandana Lokuheva) தெரிவித்துள்ளார். நாட்டில் விதிக்கப்பட்டிருந்த சேதன உர இறக்குமதி…

பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ள இலங்கை: வெளியான மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி நிலை காரணமாக பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் விமான நிலையங்களுக்கு…

கோட்டாபயவுக்கு சீன ஜனாதிபதி அனுப்பிய செய்தி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு (Gotabaya Rajapaksa)  சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், (Xi Jinping) புத்தாண்டு வாழ்த்தொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியை இன்று (27-12-2021)…

மீண்டும் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

நாட்டில் குறைந்த அளவிலான திருத்தங்களுடன் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். இன்று (26-12-2021) கண்டி –…