பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த தொடர் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாளை காலை திணைக்கள அதிகாரிகளுடனான…

நுவரெலியாவில் கணவரை அடித்து கொன்ற மனைவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

நுவரெலியா – பீட்ரூ தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மனைவியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை (25-12-2021) 46 வயதான…

இலங்கைக்குள் ஐ.நா. நேரில் களமிறங்கும்! வெளியான எச்சரிக்கை

“2022 மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரை ஆட்சியாளர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள் எனத் தெரியவில்லை. உறுப்புரிமை நாடுகள் இம்முறை இலங்கைக்கு எதிராகத் தீர்மானம்…

யாழ்.வீதியில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த நிலை: பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை

யாழ்.வீதியால் சென்றுக்கொண்டிருந்த சிறுவனை திருடர்கள் கத்தியால் குத்தி, அவரிடமிருந்து தொலைபேசியை பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (25-12-2021) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,…

யாழில் அரங்கேறும் வன்முறைகள்; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

யாழில் குடும்பப் பிரச்சனை காரணமாக தனக்குத் தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் ஊர்காவற்றுறையை சேர்ந்த அனுஷா சதீஸ்குமார்…

சுற்றுலா சென்ற இடத்தில் மோதல்; யாழ் இளைஞன் அடித்துக்கொலை

ஏற்பட்டிருந்த மோதலில் யாழை சேர்ந்த இளைஞன் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. குறித்த ளைளஞன் கிளிநொச்சி – பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக…

எரிபொருள் நெருக்கடிக்கு கிடைத்தது தீர்வு – கைகொடுத்தது சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உள்ள விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து கடன் அடிப்படையில் அடுத்த மாதம் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யப் போவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)…

சீனா மீதான தடைக்கு பைடன் ஒப்புதல்

சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் சட்டமூலத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார். ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்கு செய்வதற்குத் தடை…

மற்றுமொரு விமான விபத்து ; விங் கமாண்டர் உயிரிழப்பு!

ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில், விமானப் படைக்கு சொந்தமான, ‘மிக் – 21’ ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், ‘விங் கமாண்டர்’ ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்ததாக இந்திய தகவல்கள்…

உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,460 விமானங்கள் ரத்து! டிக்கெட் எடுத்த பயணிகளின் நிலை

தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் தொற்று தீவிரமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 3,460…