பிந்திய செய்திகள்

ஐந்து அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

527 அரச நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்களுக்கு அரச உதவிகளை இடைநிறுத்தி அந்த நிறுவனங்களை மறுசீரமைக்க அரச நிறுவன மறுசீரமைப்பு சபை அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை…

பால்மா தட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மட்டத்தில் பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய…

தொடரும் டொலர் நெருக்கடி -கொழும்பு துறைமுகத்தில் தவம் கிடக்கும் அத்தியாவசிய பொருட்கள்

டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 1,000 கொண்டெய்னர் அடங்கிய அத்தியாவசியப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான கொள்கலன்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்…

வைத்தியசாலையில் தாதியிடம் மோசமாக நடந்துக்கொண்ட நபருக்கு நேர்ந்த நிலை!

முல்லைத்தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்ட தாதி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் முல்லைத்தீவு – மாங்குளம்…

ஜனவரி முதல் கட்டாயமாகும் திட்டம் – வெளியானது அறிவிப்பு

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டரை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த பிரதேசத்தில் இயங்கும் பெரும்பாலான…

யாழிலிருந்து கடத்தப்பட்ட 15ற்கும் அதிகமான சிலைகள் கொழும்பில் மீட்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து திருப்பட்ட 15த்திற்கும் அதிகமான சிலைகள் கொழும்பில் விசேட பொலிஸ் குழு மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் – பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை உள்ளிட்ட சில பகுதிகளில்…

நான்கு பொலிஸ் அதிகாரிகளின் உயிரை பறிந்த நபரின் தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சக பொலிஸ் உத்தியோகத்தர் வீடு சென்று தனது பெற்றோரை வணங்கி ஆசிர்வாதம்…

இலங்கை மக்களுக்கு வெளியான அபாய அறிவிப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி சில மாதங்களுக்கு நீடிக்காது என்றும் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு நீடிக்கும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி…

ஜேர்மனியில் 33,000 விமானங்கள் ரத்து!

ஜேர்மனியில் வரும் புத்தாண்டிற்கு பிறகு சுமார் 33,000 விமானங்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக Lufthansa தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். Omicron வைரஸ் பரவிவரும் நிலையில் பயணங்கள் குறித்த நிச்சயமற்ற…

சுவிட்சர்லாந்தில் 2022 ஜனவரி முதல் அமுலுக்கு மாற்றங்கள்!

சுவிட்சர்லாந்தில் 2022 ஜனவரி 1-ஆம் திகதி முதல் ஏராளமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அவை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஜனவரி 1 முதல், குரோஷியாவின் குடிமக்கள் மற்ற EU/EFTA…