பிந்திய செய்திகள்

மஹிந்தவின் 2 வது மகன் பெயரில் 32 இடங்கள் கொள்வனவு! அம்பலப்படுத்திய நபர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) மகனான யோசித்த ராஜபக்ஷவின்  (Yoshitha Rajapaksa) பெயரில் 32 இடங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க…

இலங்கையில் இனவாதத்தை தூண்டுகிறது ‘தமிழ் டயஸ்போரா’- அரசாங்கம் குற்றச்சாட்டு

இலங்கையில் இனவாதத்தை தூண்டும் விடயங்களில் தமிழ் புலம்பெயர் அமைப்புகள் செயற்படுவதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நாலக கொடஹேவா குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று…

கனடாவில் நிரந்தர வாழிட உரிம கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிப்பதற்கான கட்டணம் அதிகரிக்கப்படுவதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. நிரந்தர வாழிட உரிமத்துக்கான தற்போதைய கட்டணம்,…

ராஜபக்சர்களுக்கு பேரிடி: இலங்கை கருத்து கணிப்பில் வெளியான தகவல்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ஷ குடும்பம் பதவி விலக வேண்டும் என்று இலங்கையில் நடந்த கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.  நாட்டின் வரலாறு காணாத…

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துக்கு ஏற்பாடு

மே 1ஆம் திகதி தொழிலாளர்கள் தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

தலிபான்களுக்கு எதிராக புதிய போர்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும் என ஆப்கானிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாமி சதாத் சூளுரைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப்…

காலிமுகத்திடல் போராட்ட களத்திலும் மேதின கொண்டாட்டம்

‘கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் ஒன்று கூடிய இளைஞர்கள், அரச அதிகாரத்தை துறக்கக் கோரி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று…

ஐபிஎல் கிரிக்கெட்: ஒரு வழியாக முதல் வெற்றியைப் பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது 44வது லீக் ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது, ராஜஸ்தான் முதலில்…

உக்ரைன் இராணுவம் குண்டுமழை – ரஷ்ய படைக்கு பேரிழப்பு -வெளியானது வீடியோ

உக்ரைனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இசியம் என்ற பிரதேசத்தை கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள் மீது உக்ரைன் படையினர் சரமாரியான குண்டு மழையை பொழிந்து தள்ளியுள்ளனர். கிழக்கு உக்ரைனின்…

நெருக்கடியான சூழலில் மக்களுக்கு இன்பதிர்ச்சி அளித்த லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் நுகர்வோருக்கு மலிவான எரிவாயு வழங்குநரின் தேர்வை அறிவித்தது. இதற்காக தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதாக லீட்டர் கேஸ் நிறுவனத்தின் தலைவர்…