பிந்திய செய்திகள்

சர்வதேசத்தில் முறையிடுவோம்; இலங்கையை எச்சரிக்கும் சீன நிறுவனம் !

இலங்கை வங்கிகளிற்கு எதிராக சர்வதேச தரப்படுத்தல் அமைப்புகளிடம் முறையிடப்போவதாக உரவிவகாரத்துடன் தொடர்புபட்ட சீன நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பணம் செலுத்த தவறியமை தொடர்பிலேயே இலங்கை வங்கிகளிற்கு எதிராக…

ஒமிக்ரோன் நோயாளிகளுக்கு சிகிச்சை- மருத்துவர்கள் விளக்கம்

ஜேர்மனியில் முதல் ஒமிக்ரோன் உயிரிழப்பு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் கடும்…

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்றைய தினம் வரலாற்றில் முதல் முறையாக…

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் (2022) ஜனவரி மாதம்…

ஜனவரிமுதல் காங்கேசன்துறைக்கு வருகிறது புதிய ரயில்

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்13 Engine ஐக் கொண்ட இந்த…

கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு!

கிளிநொச்சயில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 320 மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டதில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பில் இலங்கை மனித…

இந்திய போர் விமானம் விழுந்து நொருங்கியது – விமானி ஸ்தலத்தில் பலி

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் இன்று இரவு 8.30 மணிக்கு விழுந்து விபத்துக்கு உள்ளானதில் விமானி உயிரிழந்தார்.…

பிரான்ஸில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பிரான்ஸில் Omicron பரவ தொடங்கியுள்ள நிலையில் மற்றொரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் 24 மணிநேரத்தில் பிரான்ஸில் கொரோனா வைரஸ்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏழுபேர் கைது

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று (24) 60 மில்லியன் வெளிநாட்டு நாணய தொகுதியை கடத்திய எழுவரை கைது செய்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா…

விலை அதிகரிப்பை கண்டித்து வலி. மேற்கில் கவனயீர்ப்பு போராட்டம்!

விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு கோரி வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வலி.மேற்கு பிரதேச…