பிந்திய செய்திகள்

எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை முடியும்? சுவிஸ் நிபுணர்கள் வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடு உலக நாடுகளில் வேகமாக பரவிவரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை முடிவுக்கு வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. சுவிஸில்…

வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த அமைச்சரவை எடுத்துள்ள முடிவு!

இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது சம்பந்தமான முக்கியமான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி அமைச்சரவைக்…

சீனாவில் மீண்டும் கொரோனா -கடுமையான ஊரடங்கு சட்டம் அமுல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சீனாவின் சியான் (Xi’an) நகரில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1.3 கோடி மக்கள் வசிக்கும் சியான் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்…

ஒரு மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை மண்ணில் புதைத்து அழித்த நாடு!

10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நைஜீரியாவில் மண்ணில் புதைத்து அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா பரவல் சில நாட்களாக ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும்…

சீனாவின் வடக்கு விஜயத்தில் சந்தேகம் – வெளிவந்துள்ள அறிக்கை

தமிழ் மக்கள் அல்லலுறும் போதும் நியாயத்திற்காகப் போராடியபோதும் உதவ முன்வராத சீனா தற்போது தமிழ் மக்களுக்கு கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக ஈழ மக்கள்…

முல்லைத்தீவு சிறுமி கொலைக்கு காரணம் தாயாரா? திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்! கொழும்புக்கு சென்ற மாதிரிகள்

முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. சிறுமி கொலை தொடர்பில்…

இலங்கையர்களுக்கு பேரிடியான செய்தி

மின்சார, நீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலை உயர்வினால் மின் உற்பத்திக்கு கூடுதல் செலவு செய்ய…

மாணவனை பாடசாலையில் சேர்ப்பதற்கு லட்சம் வாங்கிய அதிபருக்கு நேர்ந்த கதி!

கம்பஹாவில் பாடசாலையில் மாணவனை இணைப்பதற்கு 2 லட்சம் ரூபா லஞ்சம் வாங்கிய அதிபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.இச் சம்பவத்தில் கம்பஹாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின்…

KFC-யில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருத்த அதிர்ச்சி! பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில் சமீபத்தில் பெண் ஒருவருக்கு KFC கடையில் பயங்கர அனுபவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  பிரித்தானியாவில் உள்ள twickenham பகுதியில் உள்ள ஒரு kFC…

ஈஸ்டர் தாக்குதல் – முன்னாள் அரச தலைவரின் மகன் வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் தாக்குதல் தினத்தன்று தான் இலங்கையில் இருந்ததாகவும், தனது குடும்பத்தினர் வெளிநாட்டில் இருந்ததாகவும் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மகன்…