பிந்திய செய்திகள்

உலகில் மக்கள் அதிகளவு குடியேற விரும்பும் நகரம்! ஆய்வில் வெளியான தகவல்

உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றியமைத்துக் கொள்ள விரும்பும் நகரங்களில் துபாய் நகரம் முதலிடத்தில் உள்ளது உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்துக்கொள்ள விரும்பும் சிறந்த…

கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நாட்டினுள் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதனால் மக்கள் மண்ணெண்ணெய் அடுப்பினை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் மக்கள்…

அவுஸ்திரேலியாவில் குழந்தைகள் உட்பட நால்வரின் உயிரை பறித்த விமான விபத்து

அவுஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேன் கடற்கரையில் சிறிய இலகுரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பெரியவர்கள் உட்பட இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பயணிகளை 69…

சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்டது அமெரிக்கா!

இஸ்ரேலின் கொரோனா “சிவப்பு பட்டியலில்” அமெரிக்காவும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அதன்படி இஸ்ரேலியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தடை செய்ய இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம்…

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட ‘ராய்’!! 208 பேர் பலி – 52 பேர் மாயம்

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட ‘ராய்’ எனும் சக்தி வாய்ந்த புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு 208 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மணிக்கு 121 கி.மீ. முதல்…

சவூதியில் முகாமிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள்!

இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் குழு, சவூதி அரேபியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. குறித்த விஜயத்தின் போது இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் குழு இன்ஜின் தலைமையிலான,…

பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்கள் – திருப்பி அனுப்பட்ட நோயாளர்கள்!

நாட்டிலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக  ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதன்படி நுவரெலியா…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல்; ஐவருக்கு நேர்ந்த கதி!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்லூரியில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் பால்பண்ணி சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதம்…

பதுளையில் 17 வயது மாணவி மாயம்! தற்கொலை செய்துள்ளாரா? சந்தேகத்தில் பொலிஸார்

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி ஒருவர் மேலதிக வகுப்புக்காக சென்றிருந்த காணாமல்போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். பதுளை தமிழ்…

நாட்டை முடக்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டை முடக்காமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்தால் அது நமது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்…