பிந்திய செய்திகள்

யாழில் ஆகாயத்தில் பறந்த இளைஞன் உயிர்தப்பிய அதிசயம்! பெரும் பரபரப்பு

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை…

நாட்டு மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!! எரிபொருட்களின் விலை எகிறியது

 நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல்…

சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்டு முடிவுகளை எடுக்கும் கட்டாய காலம்

கடந்த கிழமை 300க்கும் மேற்பட்ட மகுடநுண்ணித் தொற்றாளர்கள் முனைப்புக்கவனிப்பு பண்டுகத்தில் (தீவிர சிகீச்சைக்கு) உட்படுவர் என பேரிடர்தடுப்பு அறிஞர்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. அது உண்மையில் நடந்தும் விட்டது…

135 வயதுவரை வாழ்ந்த சீனாவின் அதிக வயதுடைய பெண்மணி காலமானார்.

சீனாவின் மிக வயதான நபராக அறிவிக்கப்பட்ட அலிமிஹான் செயிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 135. சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங்கின் கஷ்கர் நகரை…

நாட்டில் ஒமிக்ரோன் பரவல் தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை

நாட்டில் ஒமிக்ரோன் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்ஜித் படுவன்துடாவ எச்சரித்துள்ளார். தற்போது வரையில்…

புகையிரதத்துடன் விபத்து : ஒருவர் பலி

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி அக்கராயன் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு எக்காலத்தொணி திருச்சபை ஊழியர் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

மருதானையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து…வீடுகள் சேதம்

மருதானை தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகள் தீ விபத்தில் பாதிப்படைந்துள்ளன. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி தீயைக் கட்டுப்படுத்த கொழும்பு மாநகர…

டொலர் நெருக்கடி தீவிரம் -எரிபொருள் இறக்குமதி பெரும் நெருக்கடியில்

அடுத்த மாதம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 42 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 8,610 மில்லியன் ரூபா) தொகையை கண்டுபிடிக்க முடியாமல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்…

கல்வித்துறையில் அதிகரித்த ஊழல்: குற்றம்சாட்டிய ஆசிரியர் சங்கம்

வடமாகாண கல்வி நிர்வாக சேவைக்கு எதிரான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பல வருடங்களாக நிலுவையில் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன்…

விவசாய அமைச்சரின் அறிவிப்பு- விவசாயிகள் பெருத்த ஏமாற்றம்

இந்த வருடம் பெரும்போகத்திற்காக இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage)தெரிவித்துள்ளார். பெரும்போகத்தில் உரம் இன்றி பயிர்களுக்கு…