பிந்திய செய்திகள்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூர செயல்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவியை முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கள்ளக் காதலனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில்…

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி; 18 பலி

பிலிப்பைன்ஸில் சூறாவளியின் கடுமையான தாக்கத்தால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராய் என பெயரிடப்பட்டுள்ள குறித்த சூறாவளியானது பிலிப்பைன்ஸின் மின்டனார் மாகாணத்தினை கடுமையாக தாக்கி பலத்த சேதங்களை…

முகமாலையில் பாரிய விபத்து!

ஏ 9 வீதியில், பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் சற்றுமுன் விபத்தொன்று சம்பவித்துள்ளது. யாழ். நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென, பளை நோக்கிச்…

கச்சைத்தீவை நோட்டமிட்ட சீனா! ஆளில்லா விமானம் மூலம் படம் எடுத்தது ஏன்?

தமிழர்களை நோக்கி தற்போது சீனா நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு…

கதிர்காமத்தை உலுக்கிய கொலை சம்பவங்கள்: காட்டில் பதுங்கியிருந்த சந்தேகநபர்

இலங்கையில் இந்து சமய மதகுரு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பல கொள்ளை, கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் யாஎல காட்டில் பதுங்கியிருந்த நிலையில்…

பாகிஸ்தானில் பயங்கர வெடி விபத்து – 12 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கராச்சியில் இன்று ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தின் அடியில்…

இராமர் பாலத்திற்கும் சீனத்தூதுவர் விஜயம்! இந்தியாவிற்கு எச்சரிக்கையா?

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு வடகிற்கு சென்றுள்ள சீன தூதுவர் கீ சென்ஹொங் பல இடங்களை சென்று பார்வையிட்டுள்ள நிலையில், இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் உள்ள இராமர் பாலத்தையும்…

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில்…

நெருக்கடியால் திணறும் இலங்கை – மீண்டும் கடன் பெறுவது தொடர்பில் ஆராய்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வாக மூன்று வெளிநாடுகளில் கடனை பெறுவது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. சீனா, ஜப்பான் மற்றும்…

200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கை முழுவதும் மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்குஅரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் நிலவும் சிக்கல் நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணம்…