பிந்திய செய்திகள்

வீட்டினுள் புகுந்து நீதவானை தாக்கிய கொள்ளையர்கள்

நீதவான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட நீதவானை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஒருவரின் வீட்டின் யன்னலை…

உலகத்துக்கு ஆர்க்டிக் ஊதும் அபாய சங்கு

ஆர்க்டிக் துருவப்பகுதியில் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை மணிகளை அடித்துள்ளது. கடந்தாண்டு…

இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான தடை; தமிழர் விடயத்தில் அமெரிக்காவின் முக்கிய நகர்வு!

இலங்கை இராணுவ அதிகாரிகள் சிலருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையானது, அமெரிக்காவின் தற்போதைய செயற்பாடு மனித உரிமை பிரச்சினையையும், அரசியல் ரீதியான நோக்கங்களையும் கொண்டதாக தோன்றுவதாக அமெரிக்க பல்கலைக்கழகத்தின்…

கரீபியன் தீவுகள் பகுதியில் பெட்ரோல் கொள்கலன் வாகனம் வெடித்தது – 60 பேர் பலி

கரீபியன் தீவுகள் பகுதியில் பெட்ரோல் கொள்கலன் வாகனம் வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கரீபியன் தீவுகள் வடக்கு பகுதி நகரமான கேப்-ஹைடியனில் பெட்ரோல் ஏற்றி…

பிரித்தானியாவில் வெளியான புதிய கொரோனா விதி: மீறுபவர்களுக்கு இதுதான் தண்டனை

பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி தரவுகளில் மோசடி அல்லது கொரோனா பரிசோதனையில் மோசடி செய்யப்பட்டது உறுதியானால், அந்த இடத்திலேயே 10,000 பவுண்டுகள் தண்டபணம் விதிக்கப்படும் என புதிய விதியால்…

நடுக்கடலில் பாரிய விபத்து – பிரிட்டன் கப்பல் கவிழ்ந்தது

பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பலுடன்…

யாழில் கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீசிய மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்!

யாழில் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரே மேற்கொண்டதாகவும்,…

யாழ்.அச்சுவேலியில் விபத்து: இரு இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்

யாழில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (13-12-2021) திங்கட்கிழமை யாழ்.அச்சுவேலி…

கூப்பன் முறையில் எரிபொருள் விநியோகம் ?

கூப்பன் முறைக்கு எரிபொருள் வழங்க முடியுமா என்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய டொலர் நெருக்கடியை எதிர்கொண்டு, எரிபொருள் இறக்குமதியின்…

யாழில் இன்றும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

யாழ்.துன்னாலை பகுதியில் இன்று காலை சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளதாக கூற்படுகின்றது. வீட்டினர், நேற்றுமுன்தனம் புதிதாக சமையல் எரிவாயு சிலின்டர் கொள்வனவு செய்த நிலையில், 14.12.2021…