பிந்திய செய்திகள்

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய நவீன ரக துப்பாக்கி மீட்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (14)மாலை மீட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற…

ரூபா ஆயிரத்தை கடந்தது பச்சை மிளகாய் விலை

கண்டி, கட்டுகஸ்தோட்டை நகரில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 1000-1200 ரூபாவாக அதிகரித்துள்ளது.அண்மைய நாட்களாக ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.400 ஆக இருந்ததாக வியாபாரிகள்…

மிரட்டி பெண்ணிடம் அபகரித்த தங்க நகைகள்; குடும்ப பின்னனியை கேட்டு கொள்ளையன் செய்த செயல்!

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் பெண் ஒருவரிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவர் , அப்பெண்ணின் குடும்ப பிண்ணனியை அறிந்து அவற்றை மீள…

பயணிகளுடன் பாரிய விபத்திலிருந்து தப்பியது சிறிலங்கன் எயார்லைன்ஸ்

இன்று (14) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் தமாம் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானி…

மீண்டும் ஒருமுறை பலத்த எதிபார்பை தோற்றுவித்த யாழ்.மாநகர சபை வரவு செலவுத்திட்டம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் ஒருமுறை பலத்த எதிபார்பை தோற்றுவித்துள்ள நிலையில் யாழ்.மேயரின் பதவிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. கடந்த ஆண்டு இதே…

“போராட்டத்தை மழுங்கடிக்க சதி” காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் எதிர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுவதற்கான கலந்துரையாடல், அரச தலைவரின் விசாரணை ஆணைக்குழுவின் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸின் தலைமையில் இன்று கிளிநொச்சி…

கிளிநொச்சியில் தனியார் காணியில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் இன்று மீட்கப்பட்டுள்ளன. பூங்காவனம் சந்திப்பகுதியில் தனியார் காணி…

நடுக்கடலில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான பாரிய சரக்குக் கப்பல்கள்!.. தீவிரப்படுத்தப்பட்டுள்ள மீட்புப் பணிகள்

சுவீடனின் கரையோர பால்டிக் கடலில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகி ஒரு கப்பல் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குறித்த விபத்தில் சிக்கியவர்களை …

புத்தளத்தில் காட்டு யானையின் உயிரை பறித்த மின்சார வேலி!

புத்தளத்தில் உரிமையாளர் ஒருவக்குச் சொந்தமான விவசாயக் காணியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம், நேற்று (12-12-2021)…

வடக்கிற்கு விரையும் சீனத்தூதுவர்! மூன்று தீவுகளையும் கைப்பற்றும் நோக்கமா?? – வெடித்தது புதிய சர்ச்சை

இலங்கைக்கான சீன குடியரசின் தூதுவர் கீ சென்ஹொங் (Kei Senhong) வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விஜயத்தின் போது அவர் எதிர்வரும்…