பிந்திய செய்திகள்

சுவிஸில் சிறுவர்கள் பயிலும் பள்ளியில் ஓமிக்ரோன் பரவலா?

சுவிஸ் ஜெனீவாவில் உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது ஓமிக்ரோன் வகை கொரோனாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அந்த…

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர் சில மணி நேரத்தில் மரணம்!

வவுனியா பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சில மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் குடும்பஸ்தர் ஒருவர்…

உலகில் ஒமிக்ரோனால் உயிரிழந்த முதல் நபர்!

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின் முதல்…

மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்த அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட முறையில் வெளிநாட்டு நாணய ரசீதுகளை வைத்திருப்பவர்களுக்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தொடர்புடைய நாணய மாற்று…

யாழ் – சங்கானையில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்

யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சங்கானையில் வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டுக் குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு இரண்டு மோட்டார்…

பிரபாகரனுடன் காரில் பயணித்த சிங்கள பொலிஸ் அதிகாரி; பலரும் அறியாத தகவல்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை முதன் முதலில் கைது செய்து விடுவித்த பின்னரே , புலிகள் அமைப்பு தலைதூக்கியதாக , அவரை கைது செய்த பொலிஸ்…

கனடாவில் உருப்பெறும் தமிழின அழிப்பு நினைவுத் தூபி!!

கனடாவில் “முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னம்” கட்டப்படவுள்ளதாக ப்ரொம்ப்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவிக்கிறார். கட்டப்படவுள்ள தமிழ்…

கொழும்பு காலி முகத்திடலில் நங்கூரமிடப்பட்ட போர்க்கால கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கடற்படையின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு – காலிமுகத்திடல் கடற்பரப்பில் கடற்படைக்கு சொந்தமான 7 சிறப்பு…

மிரட்டும் ஒமிக்ரோன்!! கதவுகளை திறக்கிறது இலங்கை

ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலங்கை வர விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல்…

பாகிஸ்தானுக்கு எவ்வாறு 35 ஆயிரம் கண்கள் சென்றது? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்..

பாகிஸ்தானுக்கு எவ்வாறு 35 ஆயிரம் கண்கள் சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் கலந்து…