பிந்திய செய்திகள்

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து! பல்கலைக்கழக மாணவி பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கிய பேருந்து தடம் புரண்டு அருகிலுள்ள வயலுக்குள்…

ஊடகவியலாளர்கள் சிறை பிடிப்பு – உலகில் முதலிடம் பிடித்தது சீனா

உலகில் அதிகளவில் ஊடகவியலாளர்களை சிறைபிடித்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தற்போது சீனாவில் 127…

சீனாவிற்கு இலங்கையில் இருந்து கிடைத்த அதிர்ச்சித் தகவல்

சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாமையினாலேயே, சீன…

மீண்டும் மூடப்படும் அபாயத்தில் பாடசாலைகள் – விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்படாவிடின் மீண்டும் பாடடசாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்படலாமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana) தெரிவித்துள்ளார். பாடசாலைகளில்…

நடுக் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை பத்திரமாக மீட்ட இந்திய மீனவர்கள்

சென்னைக்கு வடக்கே கடலில் தத்தளித்த நான்கு இலங்கையர்களை இந்திய மீனவர்கள் மீட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இடையிலான நல்லுறவு…

பிரான்சில் ஒரேநாளில் 59 ஆயிரம் பேருக்கு தொற்றியது கொரோனா

பிரான்சில் ஒரே நாளில் 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகளவில் தொற்று உறுதிப்பட்டமையானது…

விடுதலை புலிகள் தலைவரை போதைப்பொருள் வியாபாரி என கூறிய டக்ளஸ்: கொந்தளித்த உறுப்பினர்கள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்ற அமர்வு ஒன்றில் 7 கட்சிகளை சேர்ந்த 35 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று (08) கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 46ஆது…

பாகிஸ்தானில் மற்றுமொரு வெறியாட்டம் -பெண்களை நிர்வாணமாக்கி வீதிகளில் இழுத்துச் சென்ற கொடூரம்

பாகிஸ்தானில் நான்கு பெண்களைநிர்வாணமாக்கிய கும்பல், அப்பெண்களை குச்சிகளால் அடித்து ஊர்வலமாக கூட்டிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் அண்மைய நாட்களாக கும்பலாக…

இலங்கையில் கணவன்மாரால் கொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மனைவியர்

இலங்கையில் கணவன்மாரால் 128 மனைவியர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியம் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.…

யாழில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! சோகத்தில் குடும்பத்தினர்

யாழில் சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டை – தொல்புரம் மத்தி பகுதியில்…