பிந்திய செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவபீட மாணவன்: நீதிவான் விடுத்த அதிரடி உத்தரவு!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் A.B போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக…

யாழ்.நல்லூர் சட்டநாதர் ஆலயம் முன் விசமிகள் மேற்கொண்ட இழிவான செயல்!

யாழ்.நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்னால் மாமிசக் கழிவுகளுடன் கூடிய மூட்டை ஒன்று இனந்தெரியாத நபர்களிகளால் போடப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.…

நிர்வாணப்படத்தை அனுப்புங்கள்! பாடசாலையில் இடம்பெறும் பாலியல் தொந்தரவுகள்

கொரோனா தொற்றின் பிறழ்வான ஒமிக்ரோன் தொற்று தற்போது ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் வரும் திங்கள் முதல் வீட்டில் இருந்து வேலை செய்யும்…

பிறப்பு சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம்

பிறப்பு சான்றிதழ் வெளியிடும் போது புதிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய இலங்கை அடையாள இலக்கத்தையும் பிறப்பு சான்றிதழில் இணைக்கப்படவுள்ளது. பாதுகப்பு அமைச்சராக ஜனாதிபதி…

சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையாதோருக்கு மகிழ்ச்சியான தகவல்

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை வரை கல்வி கற்ற போதிலும் பரீட்சையில் சித்தியடையாத ஒரு லட்சம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச பணியில்…

பிரித்தானியா செல்வோருக்கான முக்கிய அறிவித்தல்

கோவிட் திரிபின் ஆபத்தான மாறுபாடான ஒமிக்ரோன் திரிபின் காரணமாக நாட்டுக்குள் நுழையும் மக்கள் தொடர்பில் பிரித்தானியா தனது கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குகிறது. இதன்படி, பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன்னர் பிசிஆர்…

வடக்கு அயர்லாந்திலும் பரவியது Omicron! தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு

பிரித்தானியாவில் முதல்முறையாக வடக்கு அயர்லாந்து பகுதிகளில் புதிதாக மூன்று பேருக்கு Omicron தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் பகுதியில் இரண்டு பேருக்கு மற்றும் தென்கிழக்கு அறக்கட்டளை…

இலங்கையில் மேலும் 700க்கும் அதிகமானோர் பாதிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 748 பேர் பாதிக்கப்பட்டதோடு நேற்றைய தினம் (6) 21 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா…

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! பெரும் பதற்றத்தில் மக்கள்

கொழும்பில் உள்ள வீதி ஒன்றில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று இரவு (07) கொழும்பு தலவத்துகொடை…

யாழில் வீடொன்றை உடைத்து பாரிய நகை திருட்டு: சந்தேக நபருக்கு வலைவீச்சு

யாழ்ப்பாண மாவட்டம் சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீடு ஒன்றை உடைத்து 14 பவுண் நகை திருப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (06)…