பிந்திய செய்திகள்

கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தவர்கள் -அதிரவைக்கும் காரணங்கள்

பல்வேறு கனவுகளுடன் கனடாவுக்கு புலம்பெயர்ந்த பலர்,அங்கு கிடக்கும் பலத்த ஏமாற்றம் காரணமாக கனடாவிலிருந்து அமைதியாக வெளியேறிக்கொண்டிருப்பதாக அதிரவைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்தியர்களான மன்பிரீத் சிங் (Manpreet…

இராணுவத்தளபதி விடுத்த முக்கிய அறிவிப்பு

 எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து…

பொறுப்பற்ற இலங்கை அரச அதிகாரிகள் – இந்திய பிரதமர் கேட்டறிந்த விடயம்

பல சிரேஷ்ட அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை காரணமாக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சில இன்னும்…

புதிய விமான கொள்வனவு தொடர்பில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு அத்தியாவசியமான 21 புதிய விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக பரப்பப்படும் சில வதந்திகள் பொய்யானவை என அந்த நிறுவனத்தின் ‘சுதந்திர ஊழியர்’ சங்கம் தெரிவித்துள்ளது.…

அடுத்த அதிரடியில் இறங்கிய ரஷ்யா; உக்ரைனில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் அறிமுகம்!

உக்ரைனில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பகுதியில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் அறிமுகப்படுத்தப்படும் என ரஷியா அறிவித்துள்ளது.   உக்ரைன் மீது ரஷியா இன்று 66-வது நாளாக போர் தொடுத்து…

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் உள்ள விபுலானந்தா கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த…

இலங்கையில் 8 வருடங்களின் பின்னர் அதிகரிக்கவுள்ள மின் கட்டணம் !

கடந்த 08 வருடங்களுக்கு மேலாக மின்சாரக் கட்டணம் திருத்தப்படாத நிலையில் தற்போது மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

கொழும்பில் நாளை வன்முறைகள் வெடிக்கும் அபாயம் – அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆர்ப்பாட்ட எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்…

ஆப்கானிஸ்தானில் குண்டுத் தாக்குதல்!! 50 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உள்ள மதவழிபாட்டுத் தளம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில், ஹலிபா ஷகிப் என்ற இஸ்லாமிய…

இன்று நள்ளிரவு முதல் விலக தீர்மானம்; வெளியான தகவல்

நாடாளாவிய ரீதியில் எரிபொருள் விநியோக போக்குவரத்து நடவடிக்கையிலிருந்து இன்று நள்ளிரவு முதல் விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு…