பிந்திய செய்திகள்

Omicron குறித்து பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்

ஒமிக்ரோன் வைரஸ் பரவும் தன்மை குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸின் Omicron மாறுபாடு…

பிரித்தானியாவில் ஏற்படவுள்ள பேராபத்து: ஒமிக்ரோனால் ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா?

பிரித்தானியாவில் ஒரே நாளில் புதிதாக 101பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (07)…

மீன்பிடி படகிலும் திடீரென வெடித்தது எரிவாயு சிலிண்டர்

தங்காலை குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்று நேற்று (டிச.6) நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.…

இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொடர்பில் வெளிவந்த அபாய அறிவிப்பு

இங்கிலாந்தில் ஒமிக்ரோன் வைரஸ் சமூக பரவலாகத் தொடங்கிவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கடந்த ஞாயிறு வரை 90 பேருக்கு ஒமிக்ரோன்…

யாழில் நூற்றுக் கணக்கில் ஒன்று திரண்டு முற்றுகையிட்ட பொதுமக்கள்! குவிக்கப்பட்ட பொலிஸார்

யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.  இன்று காலை 9…

எரிவாயு விபத்தில் சிக்கிய பெண் இரு வாரங்களுக்குப் பின்னர் மரணம்! நுகர்வோர் அதிகார சபைக்கு அனுப்பட்ட கடிதம்

சமையல் எரிவாயு விபத்து காரணமாக தீக்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மாத்தளை உடுபிஹில்ல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 19…

இந்தவருடத்தில் ஒரு இலட்சம் பேர் இலங்கையிலிருந்து வெளியேற்றம்

2021 ஆம் ஆண்டளவில் 100,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் இலக்கை ஏற்கனவே டிசம்பர் முதல் வாரத்தில் தாண்டிவிட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. எதிர்பாராதவிதமாக உலகம் முழுவதையும்…

கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

வெடிபொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொட்டாசியம் பெர்குளோரேட் (Potassium perchlorate) என்ற வெடிபொருட்களுடன் வாடகை வாகன சாரதியான குறித்த…

உரும்பிராயில் இரவு இடம்பெற்ற சம்பவம் – பலியான குடும்பஸ்தர் -துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார்

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் மேல் வெடி…

யாழ்ப்பாண இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலை வேளை கைது

போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் ஒருவர் (ஜன. 04) அதிகாலை கட்டுநாயக்க…