பிந்திய செய்திகள்

இந்தியாவில் இருந்து வந்த வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த (04.12.2021) ஆம் திகதி வந்த வர்த்தகர் ஐஸ் போதைப்பொருளை நாட்டிற்கு…

பிரான்சில் சார்ஜர் போட முயன்ற 13 வயது சிறுமி பரிதாப மரணம்! நடந்தது என்ன?

பிரான்சில் குளித்துக் கொண்டிருந்த போது, தொலைபேசிக்கு சார்ஜ் போட முயன்ற 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரான்சின், Saône-et-Loire மாவட்டத்தில் வசித்து வரும் 10 முதல்…

கிறிஸ்துமஸ் பரிசாக துப்பாக்கி வாங்கி வந்த பெற்றோர்… சிறுவன் செய்த கொடுஞ்செயல்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சக மாணவர்கள் நால்வரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மிச்சிகன் மாகாணத்தில் நான்கு உயர்நிலைப்…

யாழ்.நகர்ப் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

யாழ்.நகர்ப்பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருடி வந்த ஒருவரை பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்.கைலாசபிள்ளையார் கோவிலின் அருகில் உள்ள உணவகம்…

மின்சார தடையால் பறிபோன உயிர்

புகையிரத வண்டியில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மின்சார தடை காரணமாக புகையிரத…

இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

செய்தி இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்ட சீன உரக்கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறியுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஹிப்போ ஸ்பிரிட் என்ற சீன உரக்கப்பல் நடுவர்…

காரில் வந்த மர்ம கும்பல்: கொழும்பில் இரவு அரங்கேறிய கொடூர சம்பவம்

ஓல்ட் யோர்க் வீதியில் நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கொழும்பு வாழைத்தோட்டம் ஓல்ட் யோர்க் வீதியில் இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த…

யாழில் ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் – எடுக்கப்பட்ட நடவடிக்கை

மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து பருத்தித்துறை காவல் நிலையத்துக்குள் வைத்து ஊடகவியலாளர் மீது துப்பாக்கியைக் காண்பித்து காவல்துறை உத்தியோகத்தர் அச்சுறுத்திய விடயம் தொடர்பாக காவல்துறையினர் முறைப்பாட்டை பெற்றுக்கொண்டனர்.…

ஜேர்மனியில் திடீரென வெடித்தது 02 ம் உலகப்போர் குண்டு- நால்வர் படுகாயம்

ஜேர்மனியின் முனிச் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் தோண்டுதல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தவேளை 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு திடீரென வெடித்ததில் 4 பேர்…

கனடா தேர்தலில் களமிறங்கும் தமிழச்சி

கனடாவில் இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இளம் தமிழ் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறங்கவுள்ளார்.இதன்படி லிபரல் கட்சியின் சார்பில் அனிதா ஆனந்தராஜன் என்ற தமிழ் வேட்பாளரே களமிறங்கவுள்ளவராவார். அடுத்த…