பிந்திய செய்திகள்

இருளில் மூழ்கவுள்ள இலங்கை – விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கையின் போதும் மின்…

விடுதலைபுலிகளின் புதையலை தேடி மீண்டும் வேட்டை!

விடுதலைப் புலிகள் காலத்தில் புதைத்திருக்கலாம் எனும் சந்தேகத்தில், தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற முல்லைத்தீவு…

சீனாவிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுகொள்ளலாம்! வெளியான அதிரடி அறிவிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் ரத்து செய்து இலங்கை கையகப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…

Omicron வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

உலக சுகாதார அமைப்பினால் ஓமிக்ரோன் என பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகமெங்கும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.  இந்த புதிய வகை ஓமிக்ரோன்…

திருகோணமலையில் நபரொருவரின் உயிரை பறித்த குளவி! பெரும் சோக சம்பவம்

திருகோணமலையில் குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (02) காலை திருகோணமலை – தென்னமரவாடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும்…

இலங்கையில் 9 வருடங்களுக்கு பின் மீண்டும் வந்த கொடிய நோய்!

இலங்கையில் 9 வருடங்களுக்கு பின்னர் காலி, நெலுவ என்ற பிரதேசத்தில் மலேரியா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மலேரியா தொற்றில்…

யாழில் சமையல் எரிவாயு குழாய் வெடித்து தீப்பற்றல்

யாழ்.நல்லூர் – கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்த சமையல் எரிவாயு குழாய் வெடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு…

வடமராட்சியில் அடுத்தடுத்து கரையொதுங்கும் சடலங்கள்: பெரும் அச்சத்தில் மக்கள்

வடமராட்சி கடற்கரையில் உடல் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாய் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.இதேவேளை கடந்த 27…

அச்சுறுத்தும் ஒமிக்ரான்.. இனி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய இவர்களுக்கு அனுமதியில்லை!

ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் அந்நாட்டு அரசு சில பயண விதிகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று…

பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய பொலிஸ் அதிகாரி

மாத்தறை, பண்டாரவத்தை பிரதேசத்தில் காணி தகராறு காரணமாக பெண் ஒருவரும் அவரது குழந்தையும் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவியினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பெண்…