பிந்திய செய்திகள்

நொடிப்பொழுதில் கனடாவில் இடம்பெற்ற துயர்!! 8 பேர் படுகாயம் – சிலர் ஆபத்தான நிலையில்….

கனடாவின் ஒன்ராறியோவில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகன சாரதி சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம்…

மிகமோசமான நிலையை எதிர்கொள்ள இலங்கை தயாராக வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் திரிபு ஏனைய திரிபுகளை விடவும் வீரியம் கூடியதாக இருக்குமாயின் இலங்கையின் தற்போதைய நிலவரம் எதிர்வரும் காலங்களில் மிக மோசமடையக்கூடும் என சுகாதாரக் கொள்கைகளுக்கான…

இலங்கையில் அபாய பகுதியாக மாறும் சமையலறை – ஹெல்மட்டுடன் களமிறங்கும் பெண்கள்

நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்

அண்மைக் காலமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியன தரம் குறைந்தவை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.…

Omicron அச்சுறுத்தல்: பிரித்தானியா முழுவதும் முடக்கப்படுமா!

புதிதாக மேலும் எட்டு Omicron கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பிரித்தானியாவில் ஓமிக்ரோன் கொரோனா நோயால் பாதிக்கப்படு இருப்பவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த…

யாழ்.குடாநாட்டிற்கு அருகே உள்ள காவிரி படுக்கையில் எண்ணெய் வளம் இருக்கா?

யாழ்.குடாநாடு மற்றும் காவிரிப் படுக்கையில் வணிக எண்ணெய் வள இருப்பை கண்டுபிடிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக வலுச்சக்தி அமைச்சு கூறியிருக்கின்றது. மன்னார் படுக்கையில் ஏற்கனவே எண்ணெய் வளம்…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகளின் உயிரை பறித்த கடல் ஆமை! பெரும் சோகம்

ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட நிலையில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்துள்ள சம்பவம்…

தொடந்தும் யாழில் கரையொதுங்கும் சடலங்கள் ; பீதியில் மக்கள்

யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் இன்றைய தினம் சடலம் ஒன்று கரையொதுங்கியள்ளது. கடந்த நான்கு நாட்களில் நான்காவதாக சடலமாக கரையொதுங்கியுள்ள சடலமாகும்.  கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை , மணற்காடு கரையோரத்தில்…

அவுஸ்ரேலியாவில் முதலிடம் பிடித்த இலங்கை பெண்!

நடப்பு ஆண்டில் (2021) அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும் தலைமை நிறைவேற்று அதிகாரிகள் (CEOs) பட்டியலில் இலங்கை பெண்ணான ஷெமாரா விக்கிரமநாயக்க(Shemara Wikramanayake) முதலிடம் பிடித்துள்ளார். இலங்கை…

மக்களுக்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் அண்மைக்காலமாக எரிவாயு சம்பந்தமான கசிவு, வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், எரிவாயு சம்பந்தமாகச் சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.…