பிந்திய செய்திகள்

யாழில் மாணவனை கொடூரமாக தாக்கிய அதிபர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ஜெர்மனியில் கொரோனாவுக்கு மத்தியில் கோலாகலமாக தொடங்கிய கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி!

உலகம் முழுவதுமே டிசம்பர் மாதம் 25-ம் திகதி கிறிஸ்துமஸ் பாண்டிகையை கொண்டாடப்பட்ட உள்ளது. ஆனால், தற்போது இருந்தே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான ஆரவாரம் தொடங்கிவிட்டது. இந்நிலையில்…

பிரித்தானியாவில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: வெளியான திடுக்கிடும் தகவல்கள்

ரித்தானியாவில் கடந்த வாரம் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட 12 வயது சிறுமியின் வழக்கு தொடர்பில் பல முக்கிய் தகவல்களை பொலிஸார்  வெயிட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று (நவம்பர்…

யாழ்.மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்திய 2 வயது குழந்தையின் உயிரிழப்பு!

சேந்தாங்குளம் பகுதியில், கிணற்றில் விழுந்த இரண்டு வயதுக் குழந்தை ஒன்று இன்று இரவு பரிதாபமாக உயிரிந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.இச்சம்பவம் யாழ்ப்பாண மாவட்டம்…

Markham Fairground, Toronto நடைபெற்ற மாவீரர் தினம் நிகழ்வு

கனடா Markham Fairground, Toronto வில் நடைபெற்ற மாவீரர் தினம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அனைத்து தமிழ் உறவுகளும் இனைந்து நினைவு தீ ஏற்றி தங்களது கடமைகளை…

Omicron-க்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி – பிரபல அமெரிக்க நிறுவனம் நம்பிக்கை

கொரோனா வைரஸின் புதிய Omicron மாறுபாட்டிற்கு எதிராக ஒரு பூஸ்டர் தடுப்பூசியை உருவாக்குவதாக, அமெரிக்க மருந்து நிறுவனமான Moderna வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. தெற்கு ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில்…

உலகிலேயே முதல் முறையாக ‘3D Printed’ கண் பொருத்தப்பட்ட பிரித்தானியர்!

3டி அச்சிடப்பட்ட கண் பொருத்தப்பட்ட உலகின் முதல் நோயாளி என்ற பெருமையை பிரித்தானியர் ஒருவர் பெற்றுள்ளார்.கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னியைச் சேர்ந்த பொறியாளரான 47 வயதான ஸ்டீவ்…

கனடாவில் எரிபொருள் விலை குறித்து வெளியாகியுள்ள ஒரு முக்கிய தகவல்

கனடா முழுவதுமே, இந்த வார இறுதியில், வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருளின் விலை குறையலாம் என அத்துறை சார் பகுப்பாய்வு வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். வெள்ளியன்று கச்சா எண்ணெயின்…

பிரித்தானியாவை பயங்கரமாக தாக்கிவரும் Arwen புயல்: 2 பேர் மரணம்

அர்வென் புயல் பிரித்தானியாவை தாக்கியதில் இதுவரை குறைந்தது 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்க்டிக் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக உருவான அர்வென் புயல் (Storm…

அச்சுறுத்தும் Omicron மாறுபாடு… சுவிஸ் விமான நிலையத்தில் PCR சோதனை கேள்விக்குறி

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள Omicron மாறுபாடு அச்சுறுத்திவரும் நிலையில், சுவிஸ் விமான நிலையத்தில் PCR சோதனை முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.கொரோனா பெருந்தொற்று தொடர்பாக தற்போது பொஸ்வானா…