பிந்திய செய்திகள்

முந்தானையை கிழித்து மாவீரர் தூபிக்கு கட்ட கொடுத்த அனந்தி சசிதரன்

இன்றைய தினம் மாவீரர் தினத்தை வல்லையில் நினைவு கூறும் நிகழ்வில் நினைவுதூபிக்கு கட்டுவதற்கு சிவப்பு தூணி தேவைப்பட்டது சிவப்பு தூணி எடுப்பதற்கு வெளியில் செல்ல இராணுவம் அனுமதியளிக்கவில்லை…

வல்வெட்டித்துறையில் இராணுவத்தினால் முற்றுகை படுத்தப்பட்டு பொதுமக்கள்

வல்வெட்டித்துறையில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர் தினம் கொண்டாடும் மைதானத்தை இராணுவத்தினால் முற்றுகை படுத்தப்பட்டு பொதுமக்களை உள்ளே அனுமதிக்காத வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் ராணுவத்தின்…

பொதுமக்களை வல்லையில் வைத்து பயப்படுத்திய இராணுவம்

மாவீரர் தினத்தை வல்வெட்டித்துறையில் நினைவு தடுக்கும் முகமாக இராணுவங்கள் அங்கு குவிக்கப்பட்டதோடு இராணுவ வீரர்கள் தங்களது தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து பொதுமக்களை பயப்படுத்தியுள்ளனார்

ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தினால் உடனே இதை செய்யுங்கள்! இல்லேன்னா உங்கள் தகவல் திருடப்படும்

உலகளவில் தொழில்நுட்பம் உச்சம் தொட்டு கொண்டிருந்தாலும் அதை வைத்து சிலர் பாதகமான செயல்களை செய்து ஏராளமான பணம் சம்பாதித்து வருகின்றனர். அதில் ஒன்று தான் டிஜிட்டல் வைரஸ்கள்,…

கோடிக்கணக்கான வீடியோக்கள் கொட்டி கிடக்கும் Youtube குறித்து பலருக்கும் தெரியாத ரகசியங்கள்

யூடியூப்பில் இன்று பல கோடி வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றது. யூடியூப் பற்றி பலருக்கும் தெரியாத ஆச்சரிய தகவல்கள் மற்றும் ரகசியங்கள் குறித்து காண்போம். YouTube.com என்ற டொமைன்…

பிரான்ஸ் – பிரித்தானியாவுக்கு இடையில் இராஜதந்திர முறுகல்

ஆங்கில கால்வாய் ஊடாக தமது நாட்டுக்குள் பிரவேசித்த, புகலிடக் கோரிக்கையாளர்களை பிரான்ஸ் மீள அழைக்க வேண்டும் என்ற பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்ஸின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அதிபர்…

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடா? நிலைப்பாட்டை வெளியிட்டார் உதய கம்மன்பில

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவும் வதந்திகளாலேயே தற்காலிகமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு…

கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் வெளியான தகவல்

ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிக வருமானம் ஈட்டும் தரை நடவடிக்கை பிரிவு தாமதமாகியுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களின் வருகை…

இலங்கை தமிழர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்த பிரித்தானியா!

இன்று மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளதானது இலங்கை தமிழர்களின் மனங்களை நெகிழச்செய்துள்ளது. பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய…

புதையல் தோண்டிய 11 பேரை கைது செய்த பொலிஸார்

அம்பாறை பகுதியில் புதையல் தோண்டிய 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நபர்களையும்…