பிந்திய செய்திகள்

அதிசயிக்க வைத்த ஜேர்மன் விமானம்; என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

ஜேர்மன் நாட்டின் லுப்தான்ஸா ஏர் வேஸ் நிறுவனம், £325 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஒரு ஏர் பஸ் பிளேனை அறிமுகம் செய்துள்ளது. சாதாரண பயணிகள் கூட செல்லக்…

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயற்றபோது மாலைதீவில் சிக்கிய இலங்கையர்களின் விபரம் இதோ!

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த சமயம் கனடாவிற்கு கடல் வழியாகச் செல்ல முயற்சித்தபோது மாலைதீவில் அகப்பட்ட ஈழ தமிழர்கள் 60 பேரினது பெயர்…

சிலிண்டர் வெடித்து உயிரிழந்த இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் பாரிய சர்ச்சை!

பொலநறுவையில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு வெடித்தத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட…

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்வோம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை தகவல் ஒன்றை விடுத்துள்ளது. மேலும், யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு…

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 மாணவர்கள் உள்பட 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலார் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். அவர்…

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த கதி

பண்டாரவளை , எல்ல கரந்தகொல்ல பிரேதேசத்தில் வீதியில் சென்ற மாணவி ஒருவரை வழிமறித்து நபர் ஒருவர் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம்…

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இத்தகவலை கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அதேநேரம்…

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவிக்கு வழங்கப்பட்ட கெளரவம்!

அகில இலங்கை ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடத்திய கலாச்சார போட்டியில் தமிழ் பிரிவு அறிவிப்பாளர் போட்டியில் தேசிய மட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக…

மகிழ்ச்சியின் உச்சத்தில் நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சிவாஜிலிங்கம்!

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிளிநொச்சி நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சுவாரஸ்ய சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மாவீரர்நாள் நிகழ்வுகளை அனுட்டிக்க கிளிநொச்சி நீதிமன்றத்தால்…

மிகவும் மோசமான நிலைமையில் ஜேர்மனி! கடும் நெருக்கடியில் மருத்துவமனைகள்!

ஜேர்மனியில் பல வைத்தியசாலைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சமாளிக்க அந்நாட்டு அரசாங்கம் அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.இந்நிலையில் வைத்தியசாலைகளில் படுக்கைகள் இல்லாததால் தீவிர சிகிச்சை நோயாளிகளை விமானம் மூலம்…