பிந்திய செய்திகள்

பாரீஸில் தலைவரின் பிறந்தநாளை கடை உரிமையாளருடன் சேர்ந்து கொண்டாடிய பிரெஞ்சு பெண்மணி

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் இன்று (26) தலைவர் பிறந்த நாள் விழா கடைகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஒரு கடையில் தலைவர் படம் வைக்கப்பட்டு இனிப்புக்கள்…

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைகழகத்தில் மலரஞ்சலி!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ் பல்கலைகழகத்தில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் மாவீரர் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களினால் மலரஞ்சலி செலுத்துவது வழக்கமாக…

குறிஞ்சாங்கேணியில் சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட நடவடிக்கை

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாங்கேணி ஆற்றில் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக பயணிகள் படகு ஒன்று இன்று (25) முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. கிழக்கு…

பிரான்சில் மோதலை தடுக்க சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த நிலை! 7 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த தாக்குதலில் ஏழு பொலிசார் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சின் Cannes-ல் ஒருவாரங்களுக்கு முன்பு பொலிஸ் அதிகாரி கத்து குத்து தாக்குதலிலால் தாக்கப்பட்ட…

பதவியேற்ற சில மணி நேரங்களில் பதவியிலிருந்து விலகிய சுவீடன் பிரதமர்!

வீடனின் முதல் பெண் பிரதமரான மக்டேலேனா அண்டர்சன், பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த புதன்கிழமையன்று சுவீடனின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் கூட்டணி…

தடுப்பூசி இரகசியங்களை திருடிச்சென்ற பெண்: திணறும் முதன்மை நிறுவனம்

கொரோனா தடுப்பூசி உட்பட பிற மருந்துகள் தொடர்பான வர்த்தக ரகசிய ஆவணங்களை பெண் ஊழியர் ஒருவர் திருடிச் சென்றதாக ஃபைசர் குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா தடுப்பூசி டோஸ்களை…

சைபீரியாவில் ஏற்பட்ட வெடிப்பு… 820 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட 75 பேர்

சைபீரியாவில் வெடிப்பு மற்றும் தீ விபத்துக்குப் பிறகு 75 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் 11 பேர் இறந்துள்ளதாகவும், 35 பேர்…

லண்டனில் நேற்றிரவு குத்திக் கொல்லப்பட்ட 16 வயது சிறுவன்!

லண்டனில் குத்திக் கொல்லப்பட்ட 16 வயது சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இந்த ஆண்டு கத்தி குத்து…

யாழில் சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்

யாழ்.காரைநகர் வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பகுதியில் வீதிப் புனரமைப்பு வேலையின்போது வீதியின்…

யாழில் கோரவிபத்து; பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழ்.பருத்தித்துறை – மண்டான் வீதியில் இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11…