பிந்திய செய்திகள்

சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியமை தொடர்பில் திடுக்கிடும் காரணம்

இலங்கையில் அண்மையில் பல இடங்களில் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியமைக்கு அவற்றின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ள அறிக்கை…

‘உடனே வெளியேறுங்கள்’ சுவிட்சர்லாந்து குடிமக்களுக்கு எச்சரிக்கை!

எத்தியோப்பியா நாட்டை விட்டு உடனே வெளியேறுமாறு சுவிட்சர்லாந்து அரசு அதன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்பிரிக்க நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால், எத்தியோப்பியாவை விட்டு வெளியேறுமாறு…

ஜேர்மனியில் சட்டப்பூர்வமாக்கப்படும் போதை பொருள்!

புதிய ஜேர்மன் அரசாங்கம் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளது. ஜேர்மனியில் மூன்று முன்னணி கட்சிகள் புதிய அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை புதைக்கிழமை வெளியிட்டதையடுத்து, புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க…

ஐபோன்கள் வாடிக்கையாளர்களை குறிவைத்து சதி செய்துள்ள இஸ்ரேல் நாட்டின் உளவு மென்பொருள் நிறுவனம்

உளவு மென்பொருளான பெகாசஸின் தயாரிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மீது ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ்…

முன்னாள் சிறிலங்கா இராணுவ வீரரால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

அங்கொட சந்தியில் பெண் ஒருவரை கத்தியால் குத்திய முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் இன்று (24) மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா காவல்துறையினர் தெரிவித்தனர். முல்லேரியாவைச் சேர்ந்த…

அரச சேவைக்கு இணைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

தற்போதைய அரசாங்கத்தினால் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளை நிரந்தரமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண…

இலங்கையில் அரிதாக கிடைக்கும் மிகப்பெரிய இரத்தினகல் கண்டுபிடிப்பு

இலங்கையில் கிடைக்கும் மிகவும் அரிய வகை இயற்கையான பினாகைட் இரத்தின கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேருவளை மாணிக்கக்கல் வியாபாரியான மொஹமட் பஸ்ரீன் நஸீர் என்பவர் பலாங்கொடையில் இருந்து குறித்த…

முல்லைத்தீவிலிருந்து வவுனியா சென்ற மனைவி மாயம் -தவிக்கும் கணவன் மற்றும் பிள்ளைகள்

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இருந்து கடந்த 05-11-2021 அன்று வவுனியாவுக்கு புடவைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவகுமார்…

மாவீரர் நாள் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையை மீளப்பெற யாழ்.நீதிமன்றம் மறுப்பு

மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப்பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுத்துள்ளது. தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது என்றும் அதனை பிரதிவாதிகள்…

இலங்கை ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பு!

சீஷெல்ஸ் பாடசாலைகளில் கணிதம் – விஞ்ஞானம் கற்பிக்க இலங்கை ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. சீஷெல்ஸ் நாட்டிலுள்ள பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் கற்பிக்க தகுதியான…