பிந்திய செய்திகள்

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சட்டவிரோதமானது: பிரித்தானியா எச்சரிக்கை

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கேர்சன் மற்றும் சபோரிஜியா பகுதி மக்களை…

இலங்கையின் துறைமுகம் ஒன்றை கைப்பற்றிய சீனா! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அவுஸ்திரேலியா

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றியுள்ளதாக அவுஸ்திரேலியா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகமே இவ்வாறு சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவுஸ்திரேலிய தெரிவித்துள்ளது. தற்போது இலங்கையுடன்…

பிரான்ஸ் அரச தலைவர் தேர்தலில் மக்ரனுக்கு வெற்றி – வாக்களிப்புக்கு பின்னரான கருத்துக்கணிப்பில் முடிவு

பிரான்சில் இன்று இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் தற்போதைய அரச தலைவரான இமானுவேல் மக்ரன் மீண்டும் இரண்டாம் தடவை ஆட்சித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…

எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விலை தொடர்பில் எரிசக்தி அமைச்சர் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி தற்போது சமூக வலைத்தளங்களில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகும் தகவல் தவறானது என எரிசக்தி…

அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை

நாட்டில் அரிசிஸ், கோதுமை ,பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் நிதியமைச்சருடன் எதிர்வரும் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர்…

போராட்டகளமாக மாறிய இலங்கை!! காவல்துறையினருக்கு விசேட உத்தரவு

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களால், பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன…

இலங்கையில் அடுத்த மாதம் டொலரின் விலை; வெளியான எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறப்பட்டாலும் அது நாட்டின் பொருளாதார நிலைமைக்கு தற்காலிக தீர்வே என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். அந்த…

உக்ரைன் தொடர்பில் பிரித்தானிய துதராகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள பிரித்தானிய தூதரகம், அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன்,…

அடங்க மறுக்கும் உக்ரைன் படைகள் – புடினுக்கு அனுப்பியுள்ள செய்தி

ரஷ்யாவின் பொய்யான பரப்புரைகளுக்கு பதிலடி கொடுப்போம் என உக்ரைன் படைகள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர். உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய துருப்புகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், அசோவ்ஸ்டல்…

கனடாவில் நடந்த கொடூரம்!! காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்

கனடாவின் எட்மண்டன் உயர்நிலை பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி மாணவன் இறந்த சம்பவம் தொடர்பில் 7 சந்தேக நபர்கள் மீது கொலைவழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. …