பிந்திய செய்திகள்

இலங்கை சிறுபான்மை என்பதை ‘தமிழ் மக்கள்’ என மாற்றிய அமெரிக்க ராஜாங்க அமைச்சு!

அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் மற்றும் பிரமுகர்கள் நடத்திய சந்திப்பு தொடர்பில் தமது டிவிட்டர் பதிவில், தமிழ் மக்களை…

உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான பெண்!

 எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் தானாகவே குணமடைந்த நிகழ்வு உலக மருத்தவ குழுவிற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரை எந்த நாட்டிலும் எச்.ஐ.வி நோய்க்கு இன்னமும்…

மரக்கறி விலைகள் திடீரென பலமடங்கு உயர்வு! நெருக்கடி ஆளான நுகர்வோர்

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் மரக்கறி வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாளந்த சந்தைகளில் அவை அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.…

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவி! குவியும் பாராட்டுகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட கலாச்சார போட்டியில் தமிழ் பிரிவு அறிவிப்பாளர் போட்டியில் தேசிய மட்டத்தில் மாணவி ஒருவர் முதல் இடத்தை பெற்று மாவட்டத்திற்கும் பிரதேசத்திற்கும்…

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொண்ட உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா!

பருத்தித்துறை நகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவருக்கு ​கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (24) புதன்கிழமை பருத்தித்துறை நகரசபையின்…

பிரித்தானியாவில் பயங்கர சம்பவம்: வெளியேறிய மக்கள்

பிரித்தானியாவில் உள்ள நகரமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து, நகரம் முழுவதும் தீப்பிழம்புகள் மற்றும் பெரிய புகை மூட்டங்கள் ஏற்பட்டுள்ளன. பிரித்தானியாவில், ஹல் நகர மையத்திற்கு மேற்கே…

லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

தென் கிழக்கு லண்டனின் பெக்ஸ்லிஹீத் நகரில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையை சேர்ந்த இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்களும் உயிரிழந்தனர். கடந்த 18ஆம் திகதி…

ரோகித், கோலி இடத்தை இவர்கள் நிரப்புவார்கள்! ரிக்கிபாண்டிங் சொன்ன 5 இளம் வீரர்கள்

இந்திய அணியில் ரோகித் மற்றும் கோலியின் இடத்தை நிரப்ப இளம் வீரர்கள் இருப்பதாக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும்…

நீங்கள் வாங்கும் புதிய IPhone உண்மையானதா? போலியானதா? எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

தற்போது இருக்கும் நவீன உலகில் செல்போன் பயன்பாடு மிகவும் அதிகம் ஆகிவிட்டது. இதனால் ஐபோன் உண்மையானதா? அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எளிது. இருப்பினும், இன்னும் ஏராளமானோர்…

அதிபர்,ஆசிரியர், மாணவர் உட்பட 49பேருக்கு கொரோனா

பா டசாலையுடன் தொர்புடைய கொவிட் தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி தெனியாய கல்வி வலயத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட 49 பேர் கொவிட் 19 வைரஸால்…