பிந்திய செய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள மேலும் நான்கு விமான நிறுவனங்கள்

நான்கு புதிய விமான நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். அண்மையில் நான்கு…

முல்லைத்தீவு போக்குவரத்து திணைக்கள பணிகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

கோவிட் 19 காரணமாக மூடப்பட்டிருந்த முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பணியானது நவம்பர் 25ம் திகதியிலிருந்து மீளவும் ஆரம்பிக்கப்படுகின்றதென முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர்…

கெடுபிடிகளுக்கு மத்தியில் கோப்பாயில் மாவீரர் தின சிரமதான பணிகள்

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தேசத்திற்காக உயிர்கொடுத்தவர்களை நினைவுகூரும் முயற்சிகள் தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் யாழ்ப்பாண மாவட்டம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சுற்றாடலில் இன்றைய…

குழந்தைகளின் கண்முன் பெற்றோர் படுகொலை! – இங்கிலாந்தில் நடந்த கொடூரம்

பெருகி வரும் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் வாகன எண்ணிக்கையால் பார்க்கிங் (Parking) பெரும் பிரச்னையாக மாற்றியுள்ளது.பார்கிங்கால் அவ்வபோது பல சண்டைகள் ஏற்படுகின்றன. இந்த…

கிண்ணியாவில் நடந்தது விபத்தல்ல! அது கொலை – இலங்கை நாடாளுமன்றத்தில் சீற்றம்

திருகோணமலை  கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று இடம்பெற்ற சம்பவம், ஒரு கொலை சம்பவமாகவே கருதப்படுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார். குறித்த படகு சேவைக்கு…

கனடாவில் இனி இந்த போதை பொருளை Uber Eats-ல் ஆர்டர் செய்யலாம்!

கனடாவில் இனி Uber Eats-ல் கஞ்சாவை ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் Uber Eats நிறுவனம் கஞ்சா விற்பனையாளரான Tokyo Smoke-உடன் கூட்டு…

எட்டு பெண்கள் உள்ளிட்ட 10 இலங்கையர்கள் வெளிநாட்டில் கைது!

பெங்களூரில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் எட்டு பெண்கள் உட்பட 10 இலங்கையர்களை இந்திய சுங்கத் திணைக்களம் கைது செய்துள்ளது.…

உலகில் மிகவும் வயதான மூதாட்டி மரணம்! அவருக்கு எத்தனை வயது தெரியுமா?

உலகில் மிகவும் வயதான நபர் என நம்பப்படும், பிலிப்பைன்சைச் சேர்ந்த 124 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உயிரிழந்துள்ளார். பிலிப்பைன்சின் Negros Occidental மாகாணத்தில் உள்ள Kabankalan-ல் Lola…

யாழில் கொடூர செயலில் ஈடுபட்ட தாயும் மகளும்- அயலவர்களால் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை!

தென்மராட்சி பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றை உயிருடன் புதைக்க முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம்…

கனடாவில் லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் – என்ன செய்வது என தடுமாறும் பெண்

கனடாவில் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் விழுந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார் பெண் ஒருவர். கனடாவின் எட்மண்டன் பகுதியில் வசிப்பவர் சகிதா நாராயண்.இவருக்கு அதிஷ்டலாப…