பிந்திய செய்திகள்

நாட்டில் தனியார் வாகனங்களில் இனி இது கட்டாயம்… பொலிஸார் அறிவிப்பு

தனியார் வாகனங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாத தனியார் வண்ணக்கிளில் பயணிக்கும் நபர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கைகளையும்…

லண்டனில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 13 வயது சிறுவன்! விசாரணையில் தெரியவந்த உண்மை

லண்டனில் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், அவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் உள்ள தேம்ஸ் நதியில் Zaheid Ali…

மசகு எண்ணெய் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

மசகு எண்ணெய் உள்ளடங்கிய இரு கப்பல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மசகு எண்ணெய் உள்ளடங்கிய கப்பல் அடுத்த மாதம் 10ஆம் திகதி…

இலங்கையில் மீண்டும் எரிவாயு மற்றும் பால்மா தட்டுப்பாடா?

இலங்கையில் நிலவி வரும் டொலர் நெருக்கடியின் காரணமாக எரிவாயு மற்றும் பால்மா இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையை மத்திய வங்கி தலையிட்டு…

பட்டப்பகலில் நடுரோட்டில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்

நாட்டில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மஹரகம,பாமுனுவ வீதியில் பெனொருவரிடமிருந்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மோட்டார் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்…

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை எடுத்த முக்கிய தீர்மானம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் விதத்தில் இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலரை கடனுதவியாக பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் இந்திய…

பிரித்தானியாவில் இதற்கு முழுமையாக தடை விதிக்க திட்டம்: மாற்று வழியை தேடிக்கொள்ளும்படி அறிவுறுத்தல்

இங்கிலாந்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டுகள், கட்லரி மற்றும் போலிஸ்டரின் பொருட்கள் முழுமையாக தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் தவிர்க்கக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற…

கனடாவில் வெளிநாட்டிலிருந்து திரும்புவோருக்கு இனி இது கட்டாயமில்லை! வெளியான முக்கிய தகவல்

வெளிநாடு செல்லும் கனேடியர்கள் 72 மணி நேரத்திற்குள் நாட்டுக்கு திரும்பும் பட்சத்தில் கோவிட்-19 நெகட்டிவ் என்பதற்கான சோதனை முடிவை இனி காண்பிக்கப்பட வேண்டியது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.…

பிரான்சில் யார் எல்லாம் கொரோனா 3-வது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்? வெளியான முழு விபரம்

பிரான்சில் 40 வயது மதிக்கத்தக்கவர்களும் மூன்றாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசி போடப்பட்டுவிட்டு, எதிர்ப்பு சக்திக்காகவும்,…

கட்டாக காற்றில் பறந்த பணம்! அள்ளிக் கொண்டு ஓடிய மக்கள்

அமெரிக்காவில் பணம் கொண்டு சென்ற டிரக் லொரியில் இருந்து பணம் பறந்ததால், சாலையில் கிடந்த பணத்தை மக்கள் அள்ளிக் கொண்டு ஓடிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.…