பிந்திய செய்திகள்

கட்டுநாயக்கவில் காலைவேளை தரையிறங்கிய விமானம் – மகத்தான வரவேற்பு அளிப்பு

இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் மற்றுமொரு விமான சேவையான விஸ்தாராவின் ஆரம்ப விமானம் நேற்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்தியாவின் புது…

அரசாங்கத்தை விட்டு வெளியேறும் உறுப்பினர்கள்

அரசாங்கத்தில் இருக்கும் பெருமளவு மக்கள் அரசாங்கத்தை விட்டு விலகுவதற்காக எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (ராஜித செனரடனே) தெரிவித்துள்ளார்.…

பாரிய சூறாவளியால் கனடா தத்தளிப்பு

கனடாவில் வான்கூவரில் நூற்றாண்டிலேயே முதல்முறையாக மோசமான வானிலை நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அங்கு விவரம் மோசமான சூறாவளி வான்கூவரை சுத்தியுள்ள பேரியர் நெடுஞ்சாலை மற்றும் ரயில்…

மாவீரர் நாள் நினைவேந்தலை தடுக்கும் ஏற்பாடுகள் தீவிரம்

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாதவாறு நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவு பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் மாவட்டத்திற்கு மேற்பட்டோரின் பெயர் குறிப்பிட்டு போலீசார் முல்லைத்தீவு…

தவறுகளுக்கு Online ஊடாக அபராதக் கட்டணம் – புதிய திட்டம்தவறுகளுக்கு Online ஊடாக அபராதக் கட்டணம் – புதிய திட்டம்

வீதிப் போக்குவரத்து தவறுகளுக்கான அபராதங்களை Online மூலமாக செலுத்துவதற்கான தொழில்நுட்ப முறை மற்றும் சட்டம் தயாரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது. பணம் செலுத்துவதற்கான சட்டம்…

Spotify-ல் பலரும் எதிர்பார்த்த புதிய அம்சம்! இனி எளிதாக இதை செய்ய முடியும்

Spotifyல் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்பாட்டிஃபை என்பது ஒரு டிஜிட்டல் இசை ஸ்ட்ரீமிங் செய்யும் சேவை ஆகும். பாடல்களை, இசை தொகுப்புகளை பதிவிறக்கம் செய்யாமலே…

இரத்தினபுரியில் வெடிப்புச் சம்பவம்! பெண்ணொருவர் படுகாயம்

vஇரத்தினபுரியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் சமையல் எரிவாயுக் கொள்கலன் வெடித்ததில், பெண் ஒருவர்…

பூங்கா ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதல்: 6 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

அமெரிக்காவில் பாடசாலைக்கு அருகே உள்ள பூங்கா ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அரோரா நகரில்…

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த சீனா!

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் சீனா அமெரிக்காவை பின் தள்ளி முதலிடம் பிடித்துள்ளதாக  மெக்கின்ஸ்கி அண்ட் கோ (McKinsey & Co) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த…

இலங்கை தமிழர்கள் 327 பேருக்கு அரசியல் தஞ்சம் வழங்கிய சுவிஸ்!

இலங்கை தமிழர்கள் 327 பேருக்கு சுவிஸ் அரசாங்கத்தால் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து அரசிடம் இலங்கை பாதுகாப்பு பிரிவு, பயங்கரவாத…