பிந்திய செய்திகள்

இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்திய துருக்கி

இலங்கை உட்பட பல நாடுகளுக்கான விமான சேவைகளை துருக்கிய ஏர்லைன்ஸ்   இடைநிறுத்தியுள்ளது. கொவிட் தொற்றுநோய் பரவலை கருத்தில் கொண்டு துருக்கிய எயார்லைன்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளிநாட்டு…

இன்று கொழும்பை முற்றுகையிடப்போகும் எதிர்க்கட்சி! எழுந்துள்ள எதிர்ப்புகள்

தற்போதுள்ள சுகாதார மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய இன்றைய தினம் கொழும்பில் சில அரசியல் பிரிவினரால் திட்டமிடப்பட்டுள்ள போராட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமையானது சட்டவிரோதமானது என இலங்கை பொது சுகாதார…

யாழ் குடாநாட்டிலும் எரிபொருள் தட்டுப்பாடா? பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லையென மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து…

தமிழர் பகுதியில் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட மிகப்பழமையான நீர்த்தாங்கி!

அந்த நீர் தாங்கியில் இருந்து நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளது. இந்நிலையில் நீர்த்தாங்கியை சூழ்ந்து மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டதனால் மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட…

பிரித்தானியாவில் ஆயுதமேந்திய பொலிஸார் குவிப்பு!

பிரித்தானியாவில் நேற்றையதினம் மருத்துவமனைக்கு வெளியே நடந்த தாக்குதலில் காரொன்று வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே நேற்று காலை 11 மணியளவில்…

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!

நாளை செவ்வாய்கிழமை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய…

லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்கூரை இடிந்து விழுந்தது

லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பல குழந்தைகள் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்து சம்பவம் பிரித்தானியா தலைநகர் லண்டனின் Dulwich, துர்லோ…

காரைநகரில் பாரிய விபத்து சம்பவம்!

காரைநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்திருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இவ்விபத்து சம்பவம் நேற்று (15) காரைநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

பாடசாலை மாணவி விபத்தில் உயிரிழந்த விவகாரம்! போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்கள்

கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி உயிரிழந்ததைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி அளவில் கிளிநொச்சி மத்திய…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் கைது

4சுமார் 180 மில்லியன் ரூபா பெறுமதியான 4 1/2 கிலோ கிராம் கொகேய்ன் போதைப் பொருளுடன் டுனீசிய நாட்டு 6 செய்யப்பட்டுள்ளார். 59 வயதுடைய பெண் ஒருவரே…